வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான அரச பேருந்துகள் நீர்கொழும்பு சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டன. அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு நேற்று முதல் மட்டுப்படுத்தப் பட்டளவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்படி…
Category: SRI LANKA 1
வீதியில் விழுந்து இறந்தவருக்கு கொரோனா தொற்று!
ராகம பிரதேசத்தில் வீதியில் விழுந்து இறந்த ஒருவரின் கையில் கொவிட் சோதனை அறிக்கை இருந்ததாகக் கூறப்படுகிறது. பலியான நபர் 62 வயது மதிக்கத்தக்க சுபசிங்க மாவத்த, பட்டுவத்த, ராகம எனும் இடத்தை வதிவிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளின் தந்தையாவார்.குறித்த நபர் இருமல்…
இலங்கைக்கு மற்றுமொரு தொகுதி தடுப்பூசியை அமெரிக்கா வழங்கும் – அமெரிக்கத் தூதுவர்
இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மற்றொரு தடுப்பூசி தொகுதியை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
யாழில் கொரோனாவால் இருவர் பலி
கொரோனா தொற்றால் நேற்றும் யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும், சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியைச் சேர்ந்த 67 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். இதனால்,…
கிளிநொச்சியில் வீட்டில் உறக்கத்திலிருந்த
இளைஞர் மீது வாள்வெட்டு
வீட்டில் உறக்கத்தில் இருந்த இளைஞர் மீது வாள்வெட்டுதாக்குதல் நடத்தப்பட்டது.இதில் படுகாயமடைந்த அவர் யாழ். போதனா மருத்துவமனை யில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று மாலை கிளிநொச்சி -முரசுமோட்டை – சேற்றுக்கண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர்…
நுவரெலியாவில் இடம்பெற்ற அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்கப் போராட்டம்
நுவரெலியாவில் ஆசிரிய தொழிற்சங்கப் போராட்டம் காமினி வித்தியாலயத்திலிருந்து இந்தப் போராட்டம் ஆரம்பமானது. ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் நுவரெலியாவிலும் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான…
மக்கும் தன்மையற்ற லஞ்சீற்றுக்கு இன்று முதல் தடை
பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் மக்கும் தன்மையற்ற லஞ்சீற் உற்பத்திக்கும், பாவனைக்கும் மற்றும் விநியோகிப்பதற்கும் இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மக்கும் தன்மையற்ற லஞ்சீற்றுகளால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைக் கருத்திற் கொண்டே…
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை கள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதன்படி, பஸ் மற்றும் ரயில் சேவைகளில் சுமார் 75 வீதம் நாளை முதல் செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாளாந்தம்…
தேசிய தாய்ப்பால் வாரம் இன்று முதல் ஆரம்பம்
தேசிய தாய்ப்பால் வாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது என குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் தேசிய தாய்ப்பால் வாரம் அமுல்படுத்தப்படும் என சித்ரமாலி டி சில்வா…
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் 35 தொற்றாளர்கள் அடையாளம்
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 35 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனால் அந்தக் கிராமத்தை தனிமைப்படுத்த கோரிக்கை முனவைக்கப்பட்டுள்ளது. மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் கடலுணவுத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் அதிகளவில் உள்ளதால் அங்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 35…

