யாழில் மேலும் இருவர் கொரோனாவால் மரணம்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் நேற்றும் இருவர் உயிரிழந்தனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தெல்லிப்பழையைச்  சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 80 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு…

யாழில் 42 பேர் உட்பட வடக்கில் 50 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்

யாழ்ப்பாணத்தில் 42 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 50 பேர் நேற்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 168 மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், யாழ். போதனா மருத்துவமனையில் 17 பேர், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ…

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு – மருத்துவர் சிறிபவானந்தராஜா

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் மருத்துவர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,“யாழ். போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான…

கடந்த மே மாதம் இருந்த நிலைமையை நோக்கி நாடு பயணிக்கலாம் -மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம

பொது மக்கள் சுகாதார வழிகாட்டிகளின் படி சரியான முறையில் செயற்படாவிட்டால் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும், நாடு கடந்த மே மாதம் காணப்பட்ட நிலைமையை நோக்கிப் பயணிக்கலாம் என்றும் சுகாதாரப் பிரிவின் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். டெல்டா…

கொவிட் தடுப்பூசி பெற்ற 49 பேர் கொரோனாவால் மரணம்

கொவிட் தடுப்பூசி பெற்ற 49 பேர் கொவிட் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இரண்டு டோஸ்களையும் பெற்ற 9 பேரும் ஒரு டோஸ் பெற்ற 40 பேரும் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி…

பாடசாலைகள் விரைவில் திறக்கப்படுவது அவசியம்: கல்வியமைச்சர் பீரிஸ்

பாடசாலைகள் முடிந்தளவு விரைவாகத் திறக்கப்பட வேண்டும் எனக் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் வசதியற்ற குடும்பங்களில் உள்ள மாணவர்கள் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளனர் எனக் கூறினார்.…

மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆராய்வு: மருத்துவர் ஹேமந்த ஹேரத்

இலங்கையர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுத்தப்படுகிறது.இலங்கையர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பிறகும் மூன்றாவது டோஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளது என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் ஊடகவியலாளர்…

யாழில் 52 பேர் உட்பட வடக்கில் 72 தொற்றாளர்கள் அடையாளம்

யாழ்ப்பாணத்தில் 52 பேர் உட்பட வடக்கில் 72 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.யாழ். போதனா மருத்துவமனை, யாழ். பல்கலைக்கழகங்களின் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளிலேயே இந்த விடயம் தெரியவந்தது. யாழ். போதனா மருத்துவமனையில் 294 பேரின் மாதிரிகள் பி. சி.…

யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயி னால் உயிரிழந்தார்.யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுண்டுக்குளியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.இதன்மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஆக உயர்வடைந்துள்ளது.    …

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பது ஏன்? எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா விளக்கம்

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதற்கு உரிய காரணங்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா விவரித்து, எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை நாடு முழுதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நோயால்…