கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மட்டும் 150 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்று கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் நிமல் அருமைநாதன் தெரிவித்தார்.பி. சி. ஆர்., அன்டிஜென் பரிசோதனைகளிலேயே இந்தத் தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டது.மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் மிக…
Category: SRI LANKA 1
யாழில் இ.போ.ச. பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச. பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தே காலை 7.30 மணியளவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததாக பொலிஸார்…
எரிவாயு விலை உயர்வு அரசின் இயலாமையைக் காட்டுகிறது : நளின் எம்.பி.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பானது, அரசாங்கத்தின் தோல்வி, இயலாமை மற்றும் தவறான நிர்வாகத்தை எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…
மடுமாதா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை:ஆயர் அறிவிப்பு
நீண்ட பயணங்களை மேற்கொண்டு மடுத் திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்து கொள்ள வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை…
கொரோனா காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மூடப்பட்டது
கொரோனா தொற்று காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டது. நிறுவனத்தில் பணியாளர் கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் எடுத்துள்ளது. இந்தப் பணியாளர்களுடன் நெருங்கிப் பழகியோர் சுய தனி மைப்படுத்தலில் இருக்குமாறு…
கடவத்தையில் எரிவாயு பெற நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
சமையல் எரிவாயு சிலிண்டர்களை உள்நாட்டுச் சந்தையில் வாங்க முடியாததால் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கடவத்தைப் பகுதியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் கடைகளுக்கு அருகில் நீண்ட வரிசையில் இன்று காலை பொதுமக்கள் காத்திருந்தனர்.லொறி ஒன்றில் சமையல் எரிவாயு…
இலங்கையில் மேலும் 118 பேர் கொரோனாவால் பலி
கொரோனா தொற்றால் நாட்டில் மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மரணங்கள் அனைத்தும் கடந்த 9ஆம் திகதி உறுதி செய்யப்பட்டவை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 79 ஆண்களும் 39 பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்தவர்களில் 17 பேர் 30…
டெல்டா வேகமாகப் பரவுவதால் அவுஸ்திரேலியப் பிரதமர் அவசரத் தீர்மானம்
அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன் நகர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மேலும் ஒரு வாரம் மூடப்படும் என பிரதமர் டான் அன்றூஸ் தெரிவித்துள்ளார். டெல்டா கொவிட் பிறழ்வின் காரணமாக 20 புதிய நோய் தொற்றுகளின் ஆதாரங்களைக்…
அடுத்த இரு வாரங்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்: உபுல் ரோஹண
நாட்டில் அடுத்த 14 நாட்களில் கொவிட் நோயாளர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாடு பேரழிவுக்குள் தள்ளப்படும் என அவர்…
கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் தரப்பு தெரிவிக்கின்றது. இந்த நிலையில் மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும், சுகாதார நடைமுறைகளை உரிய முறையில்…

