நீர்கொழும்பு மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கறுப்புக்கொடி போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பு பேராயா் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று ஆலயங்கள், வீடுகள், வணிக வளாகங்கள், பணியிடங்களில் கறுப்புக்கொடி ஏற்றுமாறு நாட்டின் அனைத்துப் பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய நீர்கொழும்பு பகுதியிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம்…

இலங்கையில் 200க்கும் மேற்பட்ட டெல்டா தொற்றாளர்கள் அடையாளம்

இதுவரை நடத்தப்பட்ட மாதிரிச் சோதனைகளில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப் பட்டவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.டெல்டா திரிபால் பாதிக்கப்பட்ட இன்னும் பலர் சமூகத்தில் இருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். Reported by : Sisil.L

பொருள் கொள்வனவுக்காக மக்கள் இரவிரவாக முண்டியடிப்பு

நேற்றிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்த நிலையில் மக்கள் முண்டியடித்து பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர்.வர்த்தக நிலையங்கள், சிறப்பு அங்காடிகளில் மக்கள் அதிகளவில் கூடி பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி…

இலங்கையில் மேலும் 195 கொவிட் மரணங்கள்

நாட்டில் நேற்று முன்தினம் 195 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் பதிவான அதிக மரண எண்ணிக்கை இதுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு விடுத்துள்ளஅறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய,…

இலங்கையில் இன்றிரவு முதல் 30ஆம் திகதி வரை முடக்கம் 

இன்று இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முழுமையாக முடக்கப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகள் வழமை போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Reported by : Sisil.L

ஒரு மாதத்துக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது : பெற்றோலிய கூட்டுத்தாபனம்

நாட்டில் ஒரு மாதத்துக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதால் வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணாக்க வேண்டாமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.அரசுக்கு எதிரான நபர்களின் அறிக்கைகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்…

இலங்கையில் 3806 பேருக்கு நேற்று கொவிட் தொற்று

இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 806 கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக 8ஆவது நாளாக 3 ஆயிரத்து மேற்பட்ட தொற்றாளர்கள் தினசரி அடையாளம் காணப்படுகின்றனர்.இதன்மூலம் நாட்டில் தற்போது 47 ஆயிரத்து 847 தொற்றாளர்கள் வைத்தியசாலைகள்,…

வவுனியாவில் பெண் ஒருவர் கொவிட் தொற்றால் பலி

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில்அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொவிட் தொற்றுநோயால் நேற்று மரணமானார். குறித்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பம்பைமடுவில் அமைந்துள்ள கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர்…

இலங்கையில் கொரோனாவால் மேலும் 186 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை 186 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நாட்டில் ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட கொரோனா நோயினால் உயிரிழந்தோரின் அதிக எண்ணிக்கை இதுவாகும். இதன்மூலம் நாட்டில் கொரோனா நோயினால் உயிரிழந்தோரின்…

கியூபெக்கில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை