கொரோனா தொற்றால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேருமாக 10 பேர் நேற்று உயிரிழந்தனர்.யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் மருதடி ஒழுங்கையைச் சேர்ந்த 75 வயது பெண், சங்கானையைச் சேர்ந்த…
Category: SRI LANKA 1
அரசின் நிவாரணம் வழங்கலில் கூட மனிதாபிமானத்தைக் காணவில்லை : சஜித்
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை மட்டுப்படுத்தி தேர்ந் தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணப் பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனூடாக அரசாங்கத்தின்…
கொவிட் தடுப்பு நிதியத்துக்கு தமது சம்பளத்தை வழங்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள்
பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க நைரோபியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பணியாளர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் தடுப்பு நிதியத்துக்கு வழங்க முன்வந்துள்ளனர்.அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் தடுப்பு நிதியத்துக்கு நன்கொடையாக வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
ஆப்கானிலிருந்து அமெரிக்கா வெளியேறினாலும் நாங்கள் வெளியேற மாட்டோம்: கனடா உறுதி
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்கு அமெரிக்காதான் காரணம் என பல நாடுகளிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவோ அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.அத்துடன், ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, முழுமையாக தன் நாட்டுப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதிஜோ பைடன் உறுதியாக…
யாழில் மேலும் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 9பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் உயிரிழந்தோரின் அதிக எணணிக்கை இதுவாகும். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும் கொடிகாமத்தில் இருவரும் உயிரிழந்தனர். அத்துடன், வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரும்…
நாட்டில் மேலும் 190 பேர் கொரோனா தொற்றால் பலி
நாட்டில் மேலும் 190 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் இவ்வாறு மரணித்தவர்களில் 113 ஆண்களும், 77 பெண்களும், உள்ளடங்குகின்றனர்.இதில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் 30 வயதுக்குட்பட்டவர்களாவர்.21 ஆண்கள், 17…
மங்கள சமரவீர காலமானார்
கொரோனா தொற்றுக்குள்ளான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுக் காலை காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்தார். இவர் முன்னாள் அமைச்சர் மஹாநாம சமரவீர மற்றும் கேமா பத்மாவதி…
முடக்கலின் பெறுபேறு இரு வாரங்களில் தெரியும் : பேராசிரியர் அர்ஜுன டி சில்வா
நாடு மூடப்பட்டதன் பெறுபேறைக் காட்ட குறைந்தது இரு வாரங்களாவது எடுக்கும் என ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார். தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்திய பின் கொவிட் நோய் தொற்றுகளின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் குறையாது என…
யாழில் 102 பேர் அடங்கலாக வடக்கில் 135 கொவிட் தொற்றாளர்கள்
யாழ்ப்பாணத்தில் 102 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட் டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 737 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 114 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. …
சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரிஷங்கரி தவராசா காலமானார்
சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரிஷங்கரி தவராசா நேற்று காலமானார். இவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் துணைவியாரும், மனித உரிமைகள் ஆர்வலருமாவார். திடீர் சுகவீனமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பாலும் உயிரிழந்தார் என்று…

