இலங்கையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 214 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.இதன்மூலம் இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம் இதுவே முதன்முறையாகும்.இரண்டாவது நாளாக…
Category: SRI LANKA 1
யாழில் நேற்று 414 பேருக்கு கொவிட் தொற்று
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 414 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடாநாட்டின் பல பகுதிகளில் நேற்று மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனை களின்போது…
யாழில் மருத்துவர் உட்பட மூவர் கொரோனாவால் நேற்று உயிரிழப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்ளிட்ட மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளையில் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்களில் ஒருவரான நல்லூரைச் சேர்ந்த 72 வயதுடையவரே கொரோனாவால்…
மட்டக்களப்பில் கடந்த ஒரு வாரத்தில் 36 பேர் உயிரிழப்பு:வைத்தியர் மயூரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன்,மாவட்டத்தில் இது வரை 193 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கடந்த 24 மணித்தியாலயமான நேற்று வியாழக்கிழமை காலை 10 மணி வரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 321 பேருக்கு கொரோனா…
இலங்கையில் ஒரே நாளில் 200ஐக் கடந்த கொவிட் மரணங்கள்
இலங்கையில் நாளொன்றில் முதல் தடவையாக 200ஐத் தாண்டிய கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று முன்தினம் 209 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம்…
சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றிய விவகாரம்;விசாரணை ஆரம்பம்
சிலாபம் கொக்காவில் தடுப்பூசி மையத்தில் 12 தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டசம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தினுஷா பெர்னாண்டோ தெரிவித்தார். மையத்திலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கும்…
யாழில் 39 வயது பெண் உட்பட இருவர் கொரோனாவால் பலி
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை மேலும் இருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனாவைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய…
வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொவிட்-19 ஸ்மாட் தடுப்பூசி சான்றிதழ்
வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கொவிட்-19 ஸ்மாட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார அமைப்பு-இலங்கை ஆகியவற்றுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி வெளிநாடு செல்லும் பயணிகள் தடுப்பூசி சான்றிதழை இணைய வழியில் பெற…
நாட்டில் மேலும் 198 பேர் கொரோனாவால் பலி
நாட்டில் மேலும் 198 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்தனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின்…
யாழ்.மானிப்பாயில் 7 சிறுவர்கள் உட்பட 27 பேருக்கு கொரோனா
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் உட்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி. சி.ஆர். பரிசோதனை முடிவிலேயே இந்த விடயம் வெளிவந்தது. மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில்…

