யாழில் இராணுவம், பொலிஸார் முன்பாக ஒருவர் மீது வாள்வெட்டு

இராணுவம், பொலிஸார் முன்பாக வன்முறைக் கும்பல் ஒன்று; ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.இந்தச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் மருதனார்மடத்தில் இடம்பெற்றுள்ளது.  இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் விசேட அதிரடிப்…

இலங்கையில் மேலும் 215 கொவிட்-19 மரணங்கள்

இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக ஏற்பட்டு வரும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் மேலும் 215  கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நேற்று முன்தினம் (ஓகஸ்ட்-31) கொவிட் தொற்றால் 215 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

சீனி நெருக்கடிக்குத் தீர்வாக கரும்பு உற்பத்தி கிராமங்கள் அமைக்கத் திட்டம்

சீனி நெருக்கடிக்குத் தீர்வாக பிஸ்கட் மற்றும் பிற தொழில்களுக்கு கரும்பைப் பயன்படுத்த இவ்வாண்டு கரும்பு உற்பத்திக் கிராமங்கள் பல அமைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். கரும்பு உற்பத்தி செய்யும் கிராமங்களை அமைக்கவும்…

இலங்கையில் 9ஆயிரத்தைக் கடந்த கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாத் தொற்றால் நேற்று முன்தினம் 194 பேர் உயிரிழந்தனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து…

யாழில் கொரோனா உச்ச நிலை

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று மிக உச்ச நிலையை அடைந்துள்ளது. நேற்று மட்டும் 395 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் தொற்றால் 9 பேர் உயிரிழந்தனர். யாழ். மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட அன்டிஜென், பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே இத் தகவல்கள் வெளியாகின. இதன்படி…

21 மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட முகக் கவசம்!

பக்டீரியா மற்றும் வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சில் வைத்து சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் துறை சிறப்பு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ…

தென்னாபிரிக்க திரிபு குறித்து இலங்கை எச்சரிக்கை

தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்ட புதிய திரிபு குறித்து இலங்கை சுகாதார திணைக்களத்தினர் எச்சரிக்கையாக உள்ளனர். இந்தத் திரிபு இதுவரை கண்டறியப்பட்ட திரிபுகளின் பிந்தைய பிறழ்வாக இருக்கலாம்.  அத்துடன், கொவிட் 19 தடுப்பூசிகளின் திறனைப் பாதிக்க வல்லதாக இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.சுகாதார திணைக்களம்…

வடக்கில் நேற்று 8 பேர் கொரோனாவால் பலி

கொரோனா தொற்றால் நேற்று மட்டும் யாழ்ப்பாணத்தில் 6 பேரும், கிளிநொச்சியில் இருவருமாக வடக்கில் 8 பேர் உயிரிழந்தனர்.யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 62 வயது ஆண், யாழ். மாநகரைச் சேர்ந்த 65 வயது பெண், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த 63 வயது…

பின்னவல யானைகள் சரணாலயத்தில் பிறந்த இரட்டை யானைக்குட்டிகள்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பின்னவல யானைகள் சரணாலயத்தில்  யானை ஒன்று இரட்டை குட்டிகளை இன்று ஈன்றுள்ளது. சுரங்கி என்ற பெயருடைய யானையே இரட்டை ஆண் குட்டிகளை ஈன்றுள்ளது. முதலாவது குட்டியை அதிகாலை 4.00 மணிக்கும் இரண்டாவது குட்டியை பகல் 12.00…

மில்லியன் கணக்கான டொலர்கள் இலங்கைக்கு வருகை

இலங்கை தனது இருப்புகளை வலுப்படுத்த டொலர்களைப் பெற்றுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கூறினார்.அதன்படி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 787 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பங்களாதேஷ்  மத்திய வங்கியிலிருந்து மேலும் 150 மில்லியன் டொலர்களையும் இலங்கை பெற்றுள்ளது.  மேலும் 300 மில்லியன் அமெரிக்க…