யாழில் மேலும் 6 பேர் கொவிட் தொற்றால் பலி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்ட 82 வயது முதியவர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.   யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற…

கொரோனாவால் 113 ஆண்கள் உட்பட மேலும் 202 பேர் மரணம்

நாட்டில் மேலும் 202 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் மரணமடைந்தனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார். இதையடுத்து நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 806…

நியூசிலாந்தில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் ; தாக்குதல்தாரியான இலங்கையர் சுட்டுக்கொலை

நியூசிலாந்தின் ஒக்லாந்தில் வணிக வளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரைக் காயப்படுத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். லைன்மோலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து பெரும் பதற்ற நிலை காணப்பட்டது என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்து…

கொரோனா தொற்று வலுப்பெற்றுள்ளது; இரு முகக் கவசங்கள், Face Shield அணியுங்கள் : அமைச்சர் சுதர்ஷினி

கொரோனா தொற்று வலுப்பெற்றுள்ளமையால் இரண்டு முகக் கவசங்கள், Face Shield அணிந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்று நோய் மற்றும் தொற்றுநோயியல் துறை  இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே…

கிளிநொச்சியில் ஓகஸ்டில் மட்டும்
4,112
பேருக்கு தொற்று; 30 பேர் பலி!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 4112 கொவிட் – 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 30 பேர் தொற்றால் உயிரிழந்தனர் என்று கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 146 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில்…

கொவிட் தொற்றால் மேலும் 204 பேர் மரணம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 204 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் உயிரிழந்தவர்களில்…

வடக்கில் கொரோனாவால் மேலும் 10 பேர் பலி

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று காரணமாக நேற்று 10 பேர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏழு பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த  ஊடகவியலாளர் ஞா. பிரகாஷ் (வயது…

இலங்கையில் கொவிட் -19 இறப்புகள் 15% ஆக அதிகரிப்பு :உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையில் கொவிட் -19 இறப்புகள் 15% ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.ஒகஸ்ட் மாத முடிவுக்கு அமைய இது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை உலக சுகாதார ஸ்தாபனம் இந்த வாரம் வெளியிட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையானது…

ஒட்சிசன் பற்றாக்குறையால் யாரும் இறக்கக் கூடாது : சுகாதார அமைச்சர்

எந்தவொரு நோயாளியும் ஒட்சிசன் பற்றாக்குறையால் மரணிக்க அனுமதிக்கக் கூடாது என சுகாதார அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார். ஒவ்வொரு மருத்துவமனையிலும் கொவிட் நோயாளிகளுக்குத் தேவையான ஒட்சிசனை நாளாந்த அடிப்படையில் வழங்குவதை கண்காணிக்குமாறு ஹெகலிய ரம்புக்வெல  சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  சுகாதார அமைச்சின் செயலாளர்…

கொரோனாவால் வீடுகளில் இறக்கும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த 27 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்த வாரத்தில் மாத்திரம் 194 பேர் வீடுகளில் உயிரிழந்தனர் என அந்தப் பிரிவு விடுத்துள்ள…