இலங்கையில் கொவிட் மரணங்கள் 10 ஆயிரத்தைக் கடந்தன

நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.நேற்றுமுன்தினம் 189 பேர் கொரோனாத் தொற்றால் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 96 ஆண்களும் 93…

ஜோர்ஜ் மாஸ்டர் இயற்கை எய்தினார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பிரதான மொழி பெயர்ப்பாளராக விளங்கி வந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் நேற்று காலமானார்.1936ஆம் ஆண்டு பிறந்த அவர், தபால் அதிபராகப் பணியாற்றியிருந்தார்.1994ஆம் ஆண்டு முதல்…

ஊர்காவற்றுறை மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர் கருவி அன்பளிப்பு

ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர் கருவி உட்பட சுமார் 81 இலட்சம் ரூபா பெறுமதி யான மருத்துவ உபகரணங்கள் அமெரிக்காவிலுள்ள சுருவில் சவரிமுத்து பௌண்டேசனால் வழங்கப்பட்டது. இந்த உபகரணங்கள் நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகர் மருத்துவர் யோ. யதுநந்தனிடம்…

யாழில் 30க்கும் அதிக கொவிட் சடலங்கள் தேங்கும் நிலை

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் பெருமளவானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், 30 சடலங்களுக்கும் அதிகமானவை தேங்கும் சாத்தியப்பாடு உள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மத்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு அறிக்கையிட்டுள்ளது.    கடந்த 2ஆம் திகதி உயிரிழந்தவர்களின்…

மீண்டும் கடமைகளை ஆரம்பிக்குமாறு அதிபர், ஆசிரியர்களிடம் அமைச்சர் வேண்டுகோள்

இலங்கை அரசாங்கத்தின் வருமானம் பெருவீழ்ச்சிய டைந்துள்ள நிலையிலும் சம்பளப் பிரச்சினை குறித்து அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளதால் சிறுவர்களின் சார்பில் ஆசிரியர்களும் அதிபர்களும் தங்கள் கடமைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார். தொழிற்சங்கங்கள் எவ்வாறான…

இலங்கையில் கொரோனாவால் மேலும் 145 பேர் உயிரிழப்பு

இலங்கையில்  கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 145பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார்.அதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 951 ஆக உயர்வடைந்துள்ளது என அரசாங்கத்…

காத்தான்குடியைச் சேர்ந்தவரே நியூசிலாந்தில் தாக்குதலை மேற்கொண்டார்

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் காத்தான்குடியில் வசித்த முகமட் சம்சுதீன் அட்ஹில் என்பது உறுதியாகியுள்ளது.நியூசிலாந்து இது குறித்து மேற்கொள்ளும் விசாரணைக்கு முழுமையாக உதவி வழங்கத் தயார் என வெளிவிவகார செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார். Reported by : Sisil.L

காதலனுக்காக ரூ.8.76 கோடியை விட்டுக் கொடுத்த ஜப்பான் இளவரசி

ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு…

இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவுதல் வலுப்பெற்றுள்ளமை மற்றும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையின் படி இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது.இலங்கை மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மணில்க சுமனதிலக இதனைத் தெரிவித்தார். இலங்கையைப் பச்சை வலயமாக மாற்ற வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு அடையாளம்…

புதுக்குடியிருப்பில் 65 பேர் உட்பட வடக்கில் நேற்று 126 தொற்றாளர்கள்!

புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 2, 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட 65 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நேற்று 438 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 126 பேருக்கு தொற்று…