கொவிட் தொற்றால் மேலும் 184 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 184 பேர் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து…

வடக்கு, கிழக்கில் மின் தகன மேடைகள் உடனடியாகத் தேவை: சுமந்திரன் எம்.பி.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொரோனா சடலங்கள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே  உடனடியாக எரிவாயு மின் தகன மேடைகளை வடக்கு, கிழக்கில் அமைக்க நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய  கூடட்மைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.  எம்.ஏ.சுமந்திரன்…

நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் வீழ்ச்சி

இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் நாளாந்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று குறைவடைந்துள்ளது. நேற்று தொற்று உறுதியான 2 ஆயிரத்து 960 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று…

குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கிய முதல் நாடாக கியூபா

கியூபா 2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசியை நேற்று (07) செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கிய முதல் நாடாக கியூபா திகழ்கிறது. கியூபாவில் உற்பத்தி செய்யப்பட்ட அப்டலா மற்றும் சொபர்னா தடுப்பூசிகளே பயன்படுத்தப்படுகின்றன.   கியூபாவின் தடுப்பூசிகளை…

கொழும்பில் கொரோனா நோயாளிகள் – உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது: மருத்துவ அதிகாரி

கொழும்பு நகருக்குள் கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் 20 முதல் 29 வயதிற்கு உட்பட்ட 97,300 பேர் உள்ளனர்.…

இலங்கையர்கள் நவம்பரிலிருந்து பரிஸுக்குப் பயணிக்கலாம்

நவம்பர் 1ஆம் திகதி முதல் கொழும்பு -பரிஸ் விமான சேவையை வாரத்தின் 3 நாட்களுக்கு இயக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.269 பொருளாதார இருக்கைகள் கொண்டதும் 28 வர்த்தக வகுப்புக்கான இருக்கைகள் கொண்டதுமான எயார்பஸ் A330-300 விமானமே பரிஸுக்கு இயக்கப்படவுள்ளது. வாரத்தில் ஒவ்வொரு…

உரிமைகளை அடக்கும் விடயங்கள் அவசரகால சட்டத்தில் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி

நாட்டின் மொத்த உள்நாட்டு தேவையில் 18 வீதம் தான் இங்கு உற்பத்தியாகிறது. 82 வீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை வியாபாரிகள் பயன்படுத்தி மக்களை சூறையாடுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தவே ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.   எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது…

இலங்கையில் மேலும் 180 பேர் கொரோனாவால் பலி

நாட்டில் மேலும் 180 பேர் கொரோனாத் தொற்றால் மரணமடைந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்றுமுன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த…

பருப்பின் விலை உயர்வு

ஒரு கிலோ பருப்பின் விலை 30 முதல் 40 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது எனக் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள்தெரிவிகின்றனர்.சந்தையில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும், சில கடைகளுக்குக் கோதுமை மா வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும்தெரிவிக்கப்படுகின்றது. சீனிக்குக் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டிருந்தாலும்,…

சுனில் பெரேரா காலமானார்

பிரபல சிங்கள மொழிப் பாடகரும் ஜிப்ஸிஸ் இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா (வயது 68) இன்று காலமானார்.சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை காலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  Reported by : Sisil.L