கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாயார் நேற்று கொழும்பு டி சொய்ஸா மருத்துவமனையில் 3 குழந்தைகளைப் பிரசவித்த அதிசயம் நிகழ்ந்தது.27 வயதான குறித்த தாயாரே குறித்த மூன்று குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.தாயும் மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.———- Reported by…
Category: SRI LANKA 1
623 பொருட்களின் இறக்குமதிக்கு வரையறை
இலங்கையில் கைத்தொலைபேசிகள், டயர்கள் மற்றும் ஆடைகள் உட்பட 623 பொருட்களின் இறக்குமதிக்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை நாட் டிற்கு இறக்குமதி செய்வதற்கு 100% எல்லை வைப்பு தேவைப்பாட்டை அத்தியாவசியமாக்கி உடனடியாக அமுல்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதன்படி கைத்தொலைபேசிகள்,…
நாட்டில் மேலும் 175 கொவிட் மரணங்கள்
கடந்த 8ஆம் திகதி நாட்டில் 175 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதன்படி நாட்டில் இதுவரையான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 10,864 ஆகும்.உயிரிழந்த 175 பேரில் 96ஆண்களும் 79 பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
யாழில் கொவிட் தொற்றால் மேலும் அறுவர் பலி
யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய…
1500 ரூபாவில் கொரோனா தொற்றை அறியலாம்; புதிய பரிசோதனைக் கருவி கண்டுபிடிப்பு
கொரோனா தொற்றை அறிந்து கொள்ள அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு இடைப்பட்டதாக புதிய பரிசோதனை செய்யக்கூடிய வகையில் இயந்திரம் ஒன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விசேட சிரேஷ்ட விரிவுரையாளர் உள்ளிட்ட குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.…
அசாமின் பிரம்மபுத்திரா நதியில் 2 படகுகள் மோதி விபத்து; பலர் மாயம்
அசாமின் ஜோர்க்த் மாவட்டம் நிமதி காட் அருகே பிரம்மபுத்திரா நதியில் சென்றுகொண்டிருந்த இரண்டு படகுகள் நேற்று புதன்கிழமை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு படகு நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. அதில் பயணித்த பயணிகள் தண்ணீரில் விழுந்து…
இலங்கையில் மேலும் 185 பேர் கொரோனாவால் மரணம்
நாட்டில் மேலும் 185 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 689…
யாழ்.மாவட்டத்தில் தொற்று குறைந்தபாடாக இல்லை: யாழ். அரச அதிபர்
யாழ்.மாவட்டத்தில் தொற்று நிலைமை சரியான முறையில் குறைந்தபாடாக இல்லை. கடந்த சில நாள்களில் குறைந்து செல்லும் போக்கைக் காட்டியது. எனினும் தற்போது ஏற்ற இறக்கமாக காணப்படுகின்றது என யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர்…
யாழில் மேலும் நால்வர் கொரோனாவுக்குப் பலி
யாழ். மாவட்டத்தில் மேலும் 4 பேர் கொவிட் -19 தொற்றால் உயிரிழந்தனர் என்று நேற்று இரவு 10 மணி வரையான தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பருத்தித் துறையைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார்.…
மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காய இறக்குமதியை நிறுத்த தீர்மானம்- மஹிந்தானந்த
மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நுகர்வுக்காகத் தேவையான மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் திட்டத்தைச்…

