தடுப்பூசி கொண்டாட்டத்தின் மயக்கத்திலுள்ள மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறுகின்றனர் : உபுல் ரோகண

தடுப்பூசிக் கொண்டாட்டத்தின் மயக்கத்திலுள்ள மக்கள் பொதுச்சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற தவறுகின்றனர் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் நோயாளிகளை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என உபுல் ரோகண…

யாழ்., கிளிநொச்சியில் கொரோனாவால் மூவர் பலி!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நேற்று மூவர் தொற்றால் உயிரிழந்தனர் என்று யாழ். போதனா மருத்துவமனை ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு உயிரிழந்தவர்களில் இருவர் கிளிநொச்சியில் உயிரிழந்தனர். 94 வயது ஆண், 84 வயது பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.  யாழ்ப்பாணத்தில் அச்சுவேலியைச்…

இலங்கையில் மேலும் 144 பேர் கொரோனாத் தொற்றால் பலி

இலங்கையில்  மேலும் 144 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 77 ஆண்களினதும், 67 பெண்களினதும் மரணங்களே இவ்வாறு பதிவாகியுள்ளன. 30…

மக்களும் வாகனங்களும் வீதிகளில்; ஊரடங்கை நீடிப்பதால் பயனில்லை : உபுல் ரோஹண

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை முறையாக செயற்படுத்தாமல் நீடிப் பதில் பயனில்லை.” என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  “நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவது மிகப் பலவீனமான மட்டத்தில் இருக்கின்றது.…

பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கருத்து

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஆதரவை வழங்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செனல் பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில், சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் பாடசாலைகளை உடனடியாக மீண்டும் திறக்க வழிவகை…

நாட்டில் மேலும் 157 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 157 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.   இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11…

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவி சாருகா திருலிங்கம் நேற்று அவருடைய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை. சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்த…

அடுத்த வாரம் மத்திய வங்கியின் ஆளுநராகின்றார் அஜித் நிவாட்

இராஜாங்க அமைச் சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளாரென அரச உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   மேலும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று அஜித் நிவாட் கப்ராலுக்காகத் தயாராகி வருவதாகவும் தகவல்கள்…

காரைநகரில் திருமணத்தில் பங்கேற்ற 13 சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ். காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூற்றுக்கும் அதிகமானோர் பங்கு கொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை…

யாழில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த இளம் தாய் கொரோனாவால் பலி!

இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயார் கொவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். குழந்தைகள் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.   “கடந்த 4ஆம்…