தனிமைப்படுத்தல் ஊரடங்கை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ பொலிஸ் மா அதிபர் சி.டி.விக் கிரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.   சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது…

மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன் மதுப்பிரியர்கள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில் இலங்கையிலுள்ள  மதுபான நிலையங்களை மீளவும் நேற்று முதல் திறக்க அனுமதி அளிக்கப் பட்டதையடுத்து கொழும்பிலும்  நுவரெலியாவிலும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை படங்களில் காணலாம். ——————- Reported by :…

இளைஞன் மரணத்துக்கு நீதி கேட்டு யாழில் போராட்டம்

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக வீதியோரமாக நேற்று வியாழக்கிழமை சுயநினைவற்றிருந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த போது,…

உள்ளக பிரச்சினைகளைத் தீர்க்க வெளியகப் பொறிமுறை தேவையில்லை: ஜெயநாத் கொலம்பகே

நாட்டின் உள்ளக பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு வெளியகப் பொறிமுறை தேவையில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளரான ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அத்தகைய பொறிமுறையை அமைக்க கட்டளையிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.நாட்டின் உள்ளக பிரச்சினைகள் உள்ளூர் சட்ட…

ஊரடங்கை அடுத்த மாத தொடக்கம் வரை நீடிக்கவும்; இல்லையேல் பேரழிவு

ஒக்டோபர் மாத ஆரம்பம் வரை நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு உத்தரவை நீடிக்குமாறு விஷேட மருத்துவர்கள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.   தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்பட்டால் பல ஆபத்தான பேரழிவுகள் ஏற்படும் என அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது. இலங்கை தொடர்ந்து…

சிறுகதை எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்

சிறுகதைகள் மூலம் புகழ் பெற்ற ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் (வயது 72) நேற்று காலை திருகோணமலையில் காலமானர்.   யாழ்ப்பாணம் – தென்மராட்சி – மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் கல்வியின் பின்னர் இள வயதிலேயே இலங்கை கம்யூனிஸ்ட்…

வடக்கில் 15 நாட்களில் 225 பேர் கொவிட் தொற்றால் மரணம்

வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தின் முதல் 15 நாட்களிலும்  6 ஆயிரத்து 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் 225 பேர் உயிரிழந்தனர்.   வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கொவிட்-19 நோயால் உயிரிழந்த நிலையில் இந்த மாதத்தின்…

யாழில் குழந்தையைப் பிரசவித்த தாய் கொரோனாவால் மரணம்

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கர்ப்பிணித் தாயார் குழந்தை பிரசவித்த நிலையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய தாயாரே உயிரிழந்துள்ளார்.அவரது பெண் குழந்தை நலமுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…

அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றது அப்பட்டமான இனவாத அராஜகம் : கஜேந்திரகுமார் எம்.பி.

அநுராதபுர சிறைசாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட  அராஜகம் ஓர் அப்பட்டமான  இனவாதம் ஆகும் எனத் தெரிவித்துள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதற்கு எதிராக தற்போது எழுந்து நிற்காவிட்டால் இனவாதம் கட்டுப்படுத்த முடியாதபடி எல்லை மீறிப் போய்விடும் என…

நாட்டில் மேலும் 132 பேர் கொரோனாவுக்குப் பலி

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து  நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண் ணிக்கை 11 ஆயிரத்து…