2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தமையால், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் எடுக்கப்பட்ட தவறான மற்றும்…
Category: SRI LANKA 1
போலி விசாவில் கனடா செல்ல முயன்றவர் கைது
போலியான கனேடிய விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு எல்லை பாதுகாப்பு பிரிவினரால் சந்தேகநபர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதான இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒருவரே…
குஷ் கஞ்சா ரூ. 60 கோடி பறிமுதல், ஒருவர் கைது
கனடாவில் இருந்து கணேமுல்லவில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் 6 கிலோகிராம் குஷ் கஞ்சாவை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். அதன்படி, ஒருகொடவத்தை சுங்கப் பரிசோதனை முனையத்தில் குறித்த பொதியை அகற்ற முற்பட்ட போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஷ் கஞ்சாவின்…
நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 21 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டதுடன், 28 ஆம் திகதி நெடுந்தீவு…
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை இன்று(13) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
2024 ஆம் ஆண்டின் வருமானங்கள் மற்றும் செலவினங்களை உள்ளடக்கிய ஆவணமான வரவு செலவுத் திட்ட யோசனை இன்று(13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(13) நண்பகல் 12 மணிக்கு வரவு செலவுத் திட்ட யோசனையை…
கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என பிரேரணை நிறைவேற்றம்; ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவித்தார்
இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஆளுங்கட்சி வழிமொழிந்ததையடுத்து, அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று (08) ஆற்றிய உரையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று இந்த…
இளம்பெண் படுகொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது கிளிநொச்சி மேல் நீதிமன்றம்
கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 09 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.M.A.சகாப்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல்…
யாழில் இடம்பெற்ற கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டல்
இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணத்தில் இன்று (08) இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க. லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கிலிருந்து வருபை தந்த பெருமளவிலான மக்களின்…
ஜனாதிபதியினதும் விளையாட்டுத்துறை அமைச்சரினதும் சூதாட்டம் குறித்து அதிருப்தி!
இலங்கை கிரிக்கெட் சபையில் நிலவிவரும் ஊழல், மோசடி மற்றும் திருட்டுக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் இடைக்கால குழு ஒன்றை நியமித்துள்ளார் என்றும், இவ்வாறு குழுக்களை நியமிப்பதுடன், பாடசாலை, நகரம், சங்கம், மாவட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் கிரிக்கெட்டை…
தங்கக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது
சட்டவிரோத தங்கக் கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்த கடற்படையினர் 2 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 05 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் மன்னார் – ஓலைத்தொடுவாய் பகுதியில் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை முன்னெடுத்த விசேட…

