இலங்கையின் பொருளாதார மாற்றத்தை சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் அங்கீகரித்துள்ளன – NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு இலங்கையில் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நல்ல சமூகத்தையும், தொலைநோக்குடைய ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புதல்…
Category: SRI LANKA 1
மருந்து விலைகளை ஒழுங்குபடுத்தும் ஒழுங்குவிதிகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், இலக்கம் 2446/34 மற்றும் 2025.07.21 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த…
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் யாருக்கு சொந்தமானவை?
தங்காலை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தென் மாகாணத்திலுள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமானதென பொலிஸார் தெரிவித்தனர். குறித்த போதைப்பொருட்கள் 04 படகுகளில் இலங்கை கடற்பரப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார். படகுகள் கரையோர தொடர்பாடலை…
சீன விஜயத்தை நிறைவு செய்து பிரதமர் நாடு திரும்பினார்.
சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(15) நாடு திரும்பினார். சீனாவில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற பெண்கள் தொடர்பிலான உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் சீனாவிற்கு சென்றிருந்தார். இந்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி…
முன்னாள் அமைச்சர் மனூஷ நாணாயக்கார கைது
முன்னாள் அமைச்சர் மனூஷ நாணாயக்கார இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலில் விவசாயம் சார்ந்த தொழில்களுக்காக ஆட்களை அனுப்பும் விடயத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும்…
ரூ.2000 நோட்டு : பொதுமக்களுக்கான அறிவிப்பு
சமீபத்தில் வெளியிடப்பட்ட ரூ.2000 நினைவு நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. மத்திய வங்கி தனது 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 29,…
இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது – உலக வங்கி
நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பொது நிதி மதிப்பாய்வானது சமச்சீர் நிதி சரிசெய்தலை நோக்கி நிலைப்படுத்தல் முயற்சிகளை…
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் அகற்றப்பட்ட எண்ணெய் தாங்கி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணியின் போது…
கைவிடப்பட்டுள்ள வீடமைப்பு திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
கட்டுமானப் பணிகள் தடைப்பட்டுள்ள 08 வீடமைப்பு திட்டங்களின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. நாரஹேன்பிட்டி மற்றும் டொரிங்டன் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதுடன் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 2 வீடமைப்பு திட்டங்களின் செயற்பாடுகளை…
32வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு
2025, ஜூலை 11 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 32வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கான இலங்கையின் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஆசியான்…

