இலங்கையில் தினமும் 5000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உலகின் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப்படுகிறது என உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி தெரியவந்துள்ளது…
Category: SRI LANKA 1
வடக்கில் ஆறுவர் கொரோனாவுக்குப் பலி
கிளிநொச்சியைச் சேர்ந்த 3 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஆறு பேர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்துக்கு நேற்று அனுப்பப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே வடக்கில் உயிரிழந்த 6 பேருக்கு தொற்று…
வடக்கில் 680 பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்கப்படும்: வட மாகாண ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான விரைவான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும்…
இலங்கையில் எதிர்வரும் 1ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுகிறது
இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புதிய சுகாதார வழிமுறைகள்…
பிறப்பிலிருந்து நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட மாணவி 9 A பெற்று சாதனை!
மாத்தறை- டிக்வெல்ல பகுதியிலிருந்து மாணவி ஒருவர் தனது தலைவிதியைச் சவாலாக எடுத்துக்கொண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 A பெறுபேற்றுடன் சித்தியடைந்துள்ளார். பிறப்பிலிருந்து நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் பெற்றோர்களின் கைகளால் பாடசாலைக் குச் சுமந்து செல்லப்பட்ட தேவி ரன்சரா…
இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது: ஐக்கிய மக்கள் சக்தி
ஜனநாயக நெருக்கடி, நல்லாட்சி இன்மை, நீதித்துறையின் நடவடிக்கைகளில் தலையிடுதல் போன்ற பாரதூரமான பிரச்சினைகள் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்தால் எதிர்காலத்தில் நாடு வங்குரோத்து…
இலங்கையில் கொரோனாவால் மேலும் 55 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனாத் தொற்றால் மேலும் 55 பேர் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து…
இந்திய துணைத் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு
இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள், வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் அவர்களை நேற்று (செப்டம்பர் 28) சந்தித்து இந்தியத் திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறிப்பாக போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத்…
நாட்டை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுப்பு – இராணுவத் தளபதி
ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது வழிகாட்டல்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர் சுகாதாரம், பொதுப்…
இலங்கையில் மேலும் 51 பேர் கொரோனாவுக்குப் பலி
இலங்கையில் மேலும் 51 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்த…

