இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார். கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகேயும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயும்…
Category: SRI LANKA 1
ஓய்வூதியம் வழங்கக்கூட அரசாங்கத்திடம் பணமில்லை : ரணில்
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் கொரோனா இல்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் கைவிடப்பட்டமையே தற்போதைய நிலைக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை கைவிட்டால் கூடிய விரைவில்…
யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 125,500 ரூபா அபராதம்!
மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்தார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது. சந்தேக நபரை நேற்று…
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் யாழ்ப்பாணம் வருகிறார்
இன்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வருகிறார். எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கும் வருகை தருவார் என்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
24 நாட்களேயான சிசு உட்படவடக்கில் ஐவர் கொரோனாவால் பலி
24 நாட்களேயான பச்சிளம் சிசு உட்பட யாழ்ப்பாணத்தில் மூவருடன் வடக்கு மாகாணத்தில் 5 பேர் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூட அறிக்கையின் பிரகாரம், 24 நாட்களேயான சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த சிசு ஒன்று தொற்றால்…
42 நாட்கள் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்று தளர்வு
இலங்கையில் தொடர்ச்சியாக 42 நாட்கள் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும்.பல்வேறு துறைகளின் செயற்பாடுகள் தொடர்பாக பின்பற்ற…
இலங்கையில் கொரோனாவால் மேலும் 59 பேர் உயிரிழப்பு
இலங்கையில் மேலும் 59 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்தஎண்ணிக்கை 12 ஆயிரத்து 906 ஆக…
இ.போ.ச.வின் 5,500 பஸ்கள் இன்று சேவையில்!
இன்று முதல் சுமார் 5,500 பஸ்கள் மாகாணங்களுக்குள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.சுமார் 5,500 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார். சாரதிகள், பஸ்கள் மற்றும் இலங்கை…
யாழில் காணாமல் போன அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
யாழில் இரு தினங்களுக்கு முன் காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிணறொன்றில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.கோப்பாய்…
மீண்டும் சேவைக்குத் தயாராகும் ரயில்கள்
ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் சுமார் 50 அலுவலக ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே உப பிரிவின் தலைமைப் பொறியியலாளர் கே.ஜி.எஸ்.பண்டார தெரிவித்தார். தனிமைப்படுத்தல் ஊரடங்குக் காலத்தில் சேவையில் ஈடுபடாதிருந்த ரயில்களின் தொழில்நுட்பக் கோளாறுகள், மின் கோளாறுகள், புதிய ஆசனங்களை நிறுவுதல், தீந்தை பூசுதல்…

