லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 12.5 கிலோ நிறையுள்ள சிலிண்டரின் விலை 1257 ரூபாவால் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2750 ரூபாவாகவும் ஐந்து…
Category: SRI LANKA 1
மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் நேற்று சிவபதமடைந்தார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் நேற்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். Reported by…
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 21ஆம் திகதி ஆரம்பம்
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 21ஆம் திகதி ஆரம்பமாகும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறையினர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர் என கண்டியில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் புகையிரத சேவையை ஆரம்பிப்பதை ஒத்திவைக்குமாறு சுகாதாரத் துறையினர்…
சிறுமியின் வாயில் சூடு வைத்த தாயார் கைது
கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகர் குடியிருப்பு பகுதியில் 5 வயது மகளுக்கு நெருப்பால் சுட்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தாயார் பொரித்து வைத்த உணவின் அப்பளத்தை குறித்த சிறுமி தாயாருக்குத் தெரியாமல் எடுத்துச் சாப்பிட்டுள்ளார்.இதனால் தாயார் பெற்ற மகளுக்கு வாய்ப்…
கிளிநொச்சி வைத்தியசாலையில் புகுந்து வாள்வெட்டு அட்டகாசம்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்துக்குள் புகுந்த நபர் அங்கிருந்த நோயாளியை வெட்டியதுடன் வெளியில் வந்து மேலும் மூவரையும் வெட்டிச் சென்றுள்ளார். நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.ஏற்கனவே வாள்வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையின் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவரே வெளியில் சென்று…
தடுப்பூசி போடாதவர்களும் வெளிநாடு செல்ல அனுமதி
கொவிட்-19 வைரஸை தடுக்க தடுப்பூசி போடாத பயணிகள் விமானங்களில் செல்வதற்கு அமுலிலிருந்த கட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டுள்ளது. விமானங்களில் 75 பயணிகள் பயணிக்கும் வரம்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி விமான நிறுவனங்கள் தேவையான எண்ணிக்கையில் தடுப்பூசி பெற்ற மற்றும் பெற்றுக்கொள்ளாத பயணிகளை ஒரே விமானத்தில்…
மேலும் 38 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 38 பேர் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து…
புலிகளின் சொத்துக்கள் எதுவும் என்னிடம் இல்லை: கே.பி.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துகள் எதுவும் என்னிடம் இல்லை. இறுதிப்போரின் போது நான் மலேசியாவில் தலைமறைவாகி யிருந்தேன்.” என்று புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியாக கருதப்பட்ட கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற…
இலங்கையில் இதுவரை 56 கர்ப்பிணிகள் கொரோனாவால் பலி
இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 56 கர்ப்பிணிகள் உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சின் தாய் மற்றும் சேய் நல இயக்குநர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். நாட்டில் சுமார்…
மின்சாரக் கார் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கத் தீர்மானம்
எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யும் போது மின்சாரக் கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நாட்டில் காற்று மாசடைதலைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கும்…

