பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சிரமத்தில் உள்ளதாகவும் பொருட்களின் விலை குறித்து அரசாங்கம் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரஆராச்சி தெரிவித்தார். பொருட்களின் விலை உயரும்…
Category: SRI LANKA 1
கொரோனா தடுப்பூசியைச் செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள் தயக்கம்
கொவிட் -19 தடுப்பூசியை பெறுவதில் இளைஞர்கள் இன்னும் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களும் தடுப்பூசி போட தயங்குகின்றனர் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.நேற்று முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.இருப்பினும், தடுப்பூசி மையங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் வருகை எதிர்பார்த்தபடி இல்லை…
இலங்கையில் மேலும் 23 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
இலங்கையில் மேலும் 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 12 பெண்களும் அடங்குகின்றனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் குறித்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று…
வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றார்
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முற்பகல் இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த அவர் கடந்த வாரம் அந்தப் பதவியை…
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு;மக்கள் அதிருப்தி
இலங்கையில் அத்தியாவசிய பொருட் கள், பாண், சிற்றுண்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், சீமெந்து என்பவற்றின் விலைகள் நேற்று முதல் உயர்வடைந்தன. அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை செப்டெம்பர் மாத இறுதியிலும் பால்மா, கோதுமை மா, சீமெந்து, எரிவாயு என்பவற்றுக்கு விதித்திருந்த கட்டுப்பாட்டு…
என்றுமில்லாத அளவுக்கு எரிபொருள் விலை அதிகரிக்கும்:அமைச்சர் உதய கம்மன்பில
வரலாற்றில் இடம்பெறாத அளவுக்கு எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் நேற்று…
இலங்கையில் மேலும் 23 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
இலங்கையில் மேலும் 23 பேர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 11 ஆண்கள், 12 பெண்கள் என அடங்குவர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,354 ஆக…
கொழும்பு – யாழ். விமான சேவை மீண்டும் நவம்பரில் ஆரம்பம்
கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – யாழ்ப்பாண உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் தொடங்க சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி உள்நாட்டு விமான சேவை நவம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும். சுகாதார வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற…
நாட்டை விட்டு வெளியேற இளைஞர், யுவதிகள் வரிசையில்: அலவத்துவல எம்.பி.
நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறும் வரிசையில் நிற்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்காக…
பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானம்
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.——————- Reported by : Sisil.L

