இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பந்துல வர்ணபுர இன்று(18) தனது 68 ஆவது வயதில் காலமானார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இலங்கை கிரிக்கெட்…
Category: SRI LANKA 1
வியாழக்கிழமை முதல் ரயில் சேவைகள் ஆரம்பம்!
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 21 ஆம் திகதி முதல் நாளாந்தம் 128 முதல் 130 ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.…
இலங்கையில் கொரோனாவால் மேலும் 23 பேர் பலி
கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் மட்டும் இலங்கையில் 23 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 17 ஆண்களும், 6 பெண்களும் அடங்குவர். இவர்களில், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரும்,…
காங்கேசன்துறையில் புதிய சிமெந்து ஆலை ; அடுத்தாண்டு பணிகள் ஆரம்பம்
காங்கேசன்துறையில் அடுத்தாண்டு 2022 ஆரம்பத்தில் சிமெந்து தொழிற் சாலையை நிறுவும் பணி தொடங்கும் என்று இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையின் 725 ஏக்கர் நிலப் பரப்பை சுத்தம் செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக…
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தகர்ந்துவிட்டது: உதய கம்மன்பில
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தகர்ந்துவிட்டது என அமைச்சர் உதய கம்மன்பில வார இதழ் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். உடைந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது கடினம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நேர்மையான முயற்சியால் அது சாத்தியம் என அவர்…
மீனவர்களுக்கு ஆதரவாக இன்று கடலில் படகுப் பேரணி
இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கவும், இழுவைப் படகு சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் கோரி இன்று காலை ஞாயிற்றுக்கிழமை கடலில் படகுப் பேரணி ஆரம்பமானது. முல்லைத்தீவு நகர துறைமுகத்திலிருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் முற்பகல் 10 மணியளவில் பருத்தித்துறை…
உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!
எரிவாயு, பால் மா மற்றும் கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் உணவகங்களில் உணவு பண்டங்களின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. அதன்படி, ஒரு குவளை பால் தேநீர் 70 ரூபாவாகவும், தேநீர் 30 ரூபாவாகவும் உயர்ந்துள்ளன. ரோல்ஸ் ஒன்று 60…
3 மில்லியன் சந்தாதாரர்களை நெருங்கும் இலங்கைப் பாடகி ஜொஹானி
இலங்கையின் புதிய தலைமுறைப் பாடகி ஜொஹானி டி சில்வா கிட்டத்தட்ட 3 மில்லியன் சந்தாதாரர்களை தனது யூடியூப் சனலுக்குப் பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டில் ஒரு தனி நபர் யூடியூப் சனலுக்கு அதிக எண்ணிக்கையான சந்தாதாரர்களைப் பெற்ற சாதனையை ஜொஹானி அடைந்துள்ளார்.——————-Reported by…
தனது தவறை திருத்தி பிராயச்சித்தம் தேடிய பொலிஸ் அதிகாரி
வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் காலணிகளுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி தனது தவறை திருத்தும் முகமாக நேற்று தொண்டமானாறு ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார். இது தொடர்பில் ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் கோவில் தனது முகநூல் பக்கத்தில் “கடந்த சில…
இலங்கைக் கலைஞருக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு
இலங்கைக் கலைஞர்களின் திறமைகளுக்கு மதிப்பளித்து தமிழகத்தில் தயாராகும் திரைப்படங்களில் வாய்ப்பளிக்கும் நடைமுறை அண்மைக்காலங் களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறே சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பாடல் ஒன்றுக்கு இலங்கையிலிருந்து பிரபலமான நாதஸ்வரக் கலைஞர் பஞ்சமூர்த்தி குமரன் அழைக்கப்பட்டு இசைக்கோர்ப்பில்…

