அரிசியின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

பொலன்னறுவை பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளனர். அதன்படி கீரி சம்பா ஒரு கிலோ 30 ரூபாவாலும்  சம்பா, நாடு ஒரு கிலோ 15 ரூபாவாலும் அதிகரித்துள்ளதாக பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

இலங்கையில் முதன் முறையாக தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்!

இலங்கையில் முதல் முறையாகத் தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இச்சம்பவம் இன்று ­­­அதிகாலை பதிவாகியுள்ளது.இன்று அதிகாலை 12.16 முதல் 12.18 வரை சிசேரியன் மூலம் இக்குழந்தைகள் பிறந்துள்ளன. அங்கொடை பிரதேசத்தைச்…

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டோரின் 34ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு!

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையிலிருந்த 21பேர்  சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் 34ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றது. இந்திய இராணுவத்தினரால்…

யாழ். கொக்குவிலில் சிறுமி வன்புணர்வு;சந்தேக நபரின் மனைவியும் கைது

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவிலில் உள்ள ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் (ஸ்டூடியோ) உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.   இந்த நிலையில் அவரின் மனைவியும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒளிப்படங்களை வெளியிட்டு சிறுமியை தவறானவராக வெளிப்படுத்த…

யாழ்ப்பாணத்தின் மரபுரிமைச் சின்னமான சிறாப்பர் மடம் இன்று திறப்பு விழா

யாழ்ப்பாணத்தின் முக்கிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர சுவாமிகள் தண்ணீர் பந்தல் (சிறாப்பர் மடம்) சீரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. தொல்லியல் திணைக்களத்தால் சுப்பிரமணியர் கதிரவேலு (சிறாப்பர்) குடும்பத்தின் நேரடி வாரிசுகளும் இணைந்து இந்த தண்ணீர்ப்பந்தல் பழைமை மாறாமல் சீரமைப்புச்…

உரப் பிரச்சினைக்குத்தீர்வு கோரி முள்ளியவளையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உரப்பிரச்சினைக்குத் தீர்வு கோரி முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவைகள் நிலையத்திற்கு முன்பாக நேற்று விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் “உரமின்றி உழவு இல்லை, அரசே விவசாயத் துறையைக் காப்பாற்று, விவசாயம் எமது உயிர்மூச்சு, உரத்தைத் தடைசெய்து எமது…

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த 400 கோடி ரூபா தேவை

சட்டங்கள் திருத்தப்பட்டதன் பின்னர் பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால், அதற்காக நீண்ட காலத்தை செலவழிக்க நேரிடுமென தேசிய தேர்தல்கள்…

கொரோனா ஆபத்து இன்னமும் நீடிக்கின்றது: மருத்துவர் ஹேமந்த ஹேரத்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துவிட்டாலும், கொவிட் ஆபத்து இன்னும் வீரியமாக உள்ள நிலையில், குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்களின் நடத்தை முற்றிலும் வேதனை அளிக்கிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மக்கள் கொரோனாவின் ஆபத்து மறைந்துவிட்டது போல நடந்து…

இரு வாரங்களில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை -பிரசன்ன ரணதுங்க

இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்த  சுற்றுலாத்துறை இப்போது படிப்படியாக மீண்டு வருகிறது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 45…

ஜனாதிபதியை நேரில் சந்தித்து பாடல் பாடிய ஜொஹானி!

‘மெனிக்கே மகே ஹித்தே’ பாடல் பாடி புகழ் பெற்ற ஜொஹானி டி சில்வா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை நேரில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதிக்கு ஜொஹானி மெனிக்கே மகே ஹித்தே உட்பட பல பாடல்களைப் பாடியுள்ளார். ஜொஹானியின் பாடல்களைக் கேட்டு…