மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு வன்னியார் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரியநேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…
Category: SRI LANKA 1
நவம்பரில் ரியூசன் வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி
எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் ரியூசன் வகுப்புகளை நடத்துவதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாக அகில இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி சுகாதார வழிகாட்டுதல்களின்படி 100 சதவீதத்துக்கும் குறைவான பிள்ளைகளுடன் ரியூசன் வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக சங்கத்தின்…
டெல்டா பிளஸ் திரிபு கொரோனா இலங்கைக்குள் ஊடுருவும் அபாயம்
டெல்டா பிளஸ் திரிபு கொரோனா வைரஸானது நாட்டுக்குள் குடியேறியோர் மூலம் நுழைவது சாத்தியம் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தத் திரிபு இதுவரை…
ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் வவுனியாவில் பல பாடசாலைகள் திறக்கப்படவில்லை
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக வவுனியாவில் நேற்று பல பாடசாலைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் பாடசாலைக்கு வந்த மாணவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்குமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்த நிலையில் நேற்று…
ஒக்.31ஆம் திகதி முதல் மாகாணங்களிடையேயான பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் – இராணுவத் தளபதி
எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு மாகாணங்களிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கொவிட்19 தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். …
பள்ளிவாசல்களில் தொழுகையில் கலந்து கொள்ள அனுமதி
நாட்டில் கொரோனா தொற்றுக் குறைந்து வரும் நிலையில், இன்று முதல் முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையைப் பள்ளி வாசல்களில் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஜும்மா தொழுகை முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள்…
92 ஒக்டென் பெற்றோல், ஒட்டோ டீசலின் விலைகளில் அதிகரிப்பு!
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை லங்கா IOC நிறுவனம் அதிகரித்துள்ளது. இதற்கமைய எரிபொருள் விலைத் திருத்தங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. லங்கா IOC ஒரு லீற்றர் 92 ஒக்டென் மற்றும் ஒட்டோ டீசலின் விலையை 5 ரூபாவால் அதிகரித்துள்ளது.…
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சிக்கான ஆய்வுகளை அமெரிக்க மருத்துவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவருக்கு ஒக்சிஜன் கொடுப்பதை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு…
ஆறு மாதங்களுக்குப் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம் ; மாணவர்களின் வருகை குறைவு
நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக, மூடப்பட்டிருந்த பாடசாலைகள், ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்டன. 1 முதல் 05 ஆம் வகுப்பு வரை 200க்கும் குறைவான மாணவர்களைக்…
மனிதர்களை உட்கொள்ளும் ‘பிரன்ஹா’ மீன் இலங்கையில் அடையாளம்!
இலங்கையிலுள்ள நீர் நிலைகளில் மனிதர்களை உட்கொள்ளும் ‘பிரன்ஹா’ எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகள் உள்ள தெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் உற்பத்திப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார தெரிவித்தார்.ஏதோ ஒரு வகையில் இந்த மீன் வகைகள்…

