தீவை அண்மித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்தும் இலங்கையை சுற்றி நிலை கொண்டிருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (30) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…
Category: SRI LANKA 1
எதிர்காலத்தில் பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி அட்டை தேவை
பொது இடங்களுக்கு குறிப்பாக கடைகள் மற்றும் உணவகங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆலோசிக்க கொவிட் -19 தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது. கொவிட்-19 தடுப்புச் சட்ட விதிகளின்படி தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…
யாழில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு – மாவட்டச் செயலர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொவிட் தொற்று நிலைமையானது சற்று குறைவடைந்துள்ள…
இலங்கையில் மேலும் 10 கொரோனா மரணங்கள்
இலங்கையில் மேலும் 10 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 706…
வாழ்வகம் ரவீந்திரனுக்கு யாழ் விருது
யாழ். மாநகர சபையால் வழங்கப்படும் யாழ் விருது இந்த ஆண்டு வாழ்வக நிறுவனத்தின் தலைவர் ஆ. ரவீந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது. நல்லைக்குமரன் மலர் வெளியீடு, யாழ் விருது வழங்கல் குறித்து யாழ். மாநகர ஆணையாளரும் சைவ சமய விவகாரக் குழுத் தலைவருமான இ.…
ரஷ்யாவில் இராணுவ பயிற்சியில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா
ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ரஷ்யாவில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ரஷ்யாவில் இராணுவப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டார்.…
சீனியை இறக்குமதி செய்யத் தேவையான டொலரை விடுவிக்கவும் – இறக்குமதியாளர்கள்
சீனியை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகையை வங்கிகளுக்கு வழங்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவண்ணவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் சீனி இறக்குமதியை முறைப்படுத்தி கட்டுப்பாட்டு விலையை வழங்க முடியும் என சீனி இறக்குமதியாளர்…
இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 22 பேர் பலி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 22 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 09 ஆண்களும், 13 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்தவகையில் 30 வயதுக்குட்பட்டவர்களில் பெண் ஒருவரும், 30…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மூடி மறைக்கப்படவில்லை : சரத் வீரசேகர
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாக யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர்…
இலங்கையில் கொரோனாவால் மேலும் 20 பேர் பலி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 20 பேர் உயிரி ழந்தனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 9 பெண்களும் உள்ளடங்கு கின்றனர். அந்தவகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 5 ஆண்களும் 3…

