யாழில் முகக்கவசம் அணியாத 25 பேர் கைது

யாழ்ப்பாணம் நகரில்  முகக்கவசம் அணியாத 25 பேரை பொலிஸார் கைது செய்து கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுவித்தனர்.தீபாவளிப் பண்டிகை அண்மித்துள்ளமையால் பொருட்களை கொள்வனவு செய்ய யாழ்ப்பாணம் நகரில் பொது மக்கள் பெரு மளவில் கூடியுள்ளனர். இவர்களில் சிலர் கொரோனா கட்டுப்பாட்டு; விதிகளையும்…

எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

எரிவாயு விலையை உயர்த்துவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. எனினும் விலை எவ்வளவு அதிகரிக்கும் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. லாஃப்ஸ்  எரிவாயு நிறுவனம் இதற்கு முன் இரண்டு முறை எரிவாயு விலையை…

கொக்கைன் உட்கொண்டு இலங்கை வந்த வெளிநாட்டவர் கைது

சுமார் 50 கொக்கெய்ன் மாத்திரைகளை உடலில் மறைத்து வைத்திருந்த கென்ய பிரஜை ஒருவர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவி னரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று காலை 10.30 மணியளவில் கென்யாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார். பின் விமான நிலையத்திலிருந்து…

கிளஸ்கோ மாநாட்டில் கனடியப் பிரதமர்

ஸ்கொட்லாந்தின் கிளஸ்கோவில்  நடைபெறும் காலநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ————- Reported by : Sisil.L

இலங்கையில் கொரோனாவால் மேலும் 17 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் மேலும் 17 பேர் உயிரிழந்தனர் என்று நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்தார். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் உயிரிழந்தவர்களாவர்.   இவ்வாறு இறந்தவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப் பட்டவர்கள் 6 பேரும்,60…

இலங்கையில் கொரோனாவால் மேலும் 18 பேர் பலி

இலங்கையில்  கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்தனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.   இவர்கள் நேற்று முன்தினம் மரணமடைந்தவர்களாவர். 10 ஆண்களும் 08 பெண்களும் உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,743…

கொடிகாமம் விபத்தில் முதியவர் பலி

சைக்கிளில் பயணித்த முதியவரை அதிவேகமாக வந்த மோட் டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார். ஏ-9 வீதியில் கொடி காமம் பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் செல்லையா சற்குணநாதன் (வயது 78) என் பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்…

யாழ். – கொழும்பு ரயில் சேவை 3ஆம் திகதி ஆரம்பம்

யாழ்.- கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று அபாய நிலை காரண மாக நாடு பூராகவும் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது.…

மழையுடன் கூடிய காலநிலையால் யாழ்.மாவட்டத்தில் 247 பேர் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தாக்கத்தினால் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழையுடன் கூடிய காலநிலை…

நல்லூர் ஆலயச் சூழலில் வெள்ளப் பாதிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொண்ட காலநிலை நிலவி வரும் சூழ்நிலையில் யாழ்.நல்லூர் ஆலயச் சூழலில் வெள்ள நீர் தேங்கி நிற்பதைப் படங்களில் காணலாம்.————————– Reported by : Sisil.L