சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள குப்பை மேட்டில் நேற்று(04) பெண்ணொருவரின் சடலம் பயணப் பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்தவர் 42 வயதுடைய கொழும்பு மாளிகாவத்தை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ———- Reported…
Category: SRI LANKA 1
வடக்கில் சீரற்ற காலநிலையால் 96 குடும்பங்கள் பாதிப்பு
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தினால் வட மாகாணத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழையால் யாழ்ப்பாண மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை,…
கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு : இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி
நாட்டின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதா்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். “மக்கள் அடிப்படை சுகாதார விதிகளுக்கு இணங்கவில்லை என்றால்…
சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். எனவே, எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு…
யாழில் அஞ்சல் ஊழியர்கள் நேற்று போராட்டம்
யாழ். தபாலக நிர்வாக சிக்கலுக்கும், ஸ்திரமற்ற நிர்வாகத்துக்கும் எதிராக அஞ்சல் ஊழியர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இந்தப் போராட்டம் நேற்று யாழ். பிரதான அஞ்சல் வளாகத்துக்கு முன்பாக இடம்பெற்றது. இதில் நிம்மதியாக கடமையாற்ற விடுங்கள், மழை வெயில் என்று பாராது…
சீரற்ற காலநிலையால் 4 பேர் உயிரிழப்பு; 5,821 பேர் பாதிப்பு
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர்.அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,…
எரிவாயு தட்டுப்பாட்டால் புறக்கோட்டை தேநீர் கடைகள் மூடப்படும் நிலை
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பு புறக்கோட்டையிலுள்ள தேநீர் கடைகள் மூடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் கிரிஷான் மாரபே இன்று(3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். Reported by : Sisil.L
மண்ணெண்ணெய் பெறுவதற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
நாடெங்கும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான நுகர்வோர் மண்ணெண்ணெய் பெற காத்திருக்கின்றனர். இதனால் பல பெற்றோல் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.ஒரு வாடிக்கையாளருக்கு குறைந்த அளவிலேயே மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றது. சமையல் எரிவாயு(கேஸ்) விலை உயர்வால்…
நல்லூர் கந்தசஷ்டி உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை ; நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ‘பிலவ’ வருட கந்தசஷ்டி உற்சவம் எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. திருவிழா நேரத்தில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினரின் அறுவுறுத்தலின்படி பக்தர்கள்…
சீனியின் விலை 150 ரூபாவாக அதிகரிப்பு
சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் இன்று முதல் ஒரு கிலோ சீனியின் விலை 150 ரூபாவாக உயர்வடைகிறது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் வாழ்க்கைச் செலவுக் குழு நேற்றுக் கூடிய போதே சீனிக்கான கட்டுப்பாட்டு…

