முன்னாள் எம்.பி. நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(10) காலை யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றது.   சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவுச் சதுக்கத்தில் முன்னாள் நகர சபை…

ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியுடன் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவரும் அவருடன் பயணித்தவருமே இவ்வாறு உயிரிழந்தனர். நேற்று முன்தினம் இரவு 11.40 மணியளவில் கிளிநொச்சி –…

மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தற்போதுள்ள காலநிலை சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் இடி மின்னல் தாக்கங்களிலிருந்து அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. புத்தளம் தொடக்கம் அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் 50 தொடக்கம்…

அடைமழையால் பல நெடுஞ்சாலைகள் நீரில் மூழ்கின

நாட்டில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அடைமழையால் பல நெடுஞ்சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.நீர் நிலைகளை அண்டியுள்ள பல நகரங்களும் நீரில் மூழ்கியுள்ளன. ஏறக்குறைய ஒரு வார காலமாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையால் இன்று காலை கிரிஉல்ல நகரம்  வெள்ளத்தில்…

பருத்தித்துறையில் 3 கிலோ மீற்றருக்கு கரை ஒதுங்கிய தாவரங்கள்

இனந்தெரியாத தாவரங்கள் பெருமளவில் பருத்தித்துறை கடற்கரை யில் நேற்று காலை ஒதுங்கின. இதனால் மீனவர் கள் தமது படகுகள், வலைகளைக் கொண்டு செல்வதில் பெரும் இடர் பாடுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக தொடர்ச்சி யாக மழை…

அரசாங்க வைத்தியசாலைகளில் இன்று அடையாள வேலைநிறுத்தம்

சுகாதார சேவைகளில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (09) அடையாள வேலை நிறுத்தம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இன்று (09) காலை 7.00 மணி முதல் நாளை (10) காலை 7.00 மணி வரை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்…

சிறைக்கைதிகளை வாரத்துக்கு இரு &தடவைபார்வையிட முடியும் – சிறைச்சாலைகள் திணைக்களம்

வாரத்துக்கு இரு தடவை சிறைக் கைதிகளைப் பார்வையிட விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.கொவிட் -19 தொற்று நோயால் வாரத்துக்கு ஒரு முறை மாத்திரமே கைதிகளைப் பார்வையிட விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளரான சந்தன ஏக்கநாயக்க…

இலங்கையில் மேலும் 19 பேர் கொரோனாவால் பலி

கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் மேலும் 19 பேர் உயிரி ழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.   அவர் நேற்று வெளியிட்ட நாளாந்த அறிக்கையின் தகவலின்படி, இறந்தவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 8 பேரும், 60…

மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் -சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் –சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்கள் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் புறக்கணிப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை கொரோனாவின் பிடியிலிருந்து…

மன்னாரில் மூன்று கிராமங்கள் நீரில் மூழ்கின

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடல் நீர் கிராமங்களுக்குள் சென்றுள்ளது. இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் மூன்று கிராம அலுவலர்…