கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ-9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சள் கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர்…
Category: SRI LANKA 1
யாழில் எரிபொருள் கொள்வனவுக்கு முண்டியடித்த மக்கள்
யாழ்ப்பாணத்தில் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் எரி பொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடித்தனர். சப்புகஸ்கந்தை எண் ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்று முதல் 50 நாட்களுக்கு மூடப்பட்டது. இந்த தகவல் வெளியானது முதல் யாழ்ப்பாணத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தமையை…
சமையல் எரிவாயு கிடைக்காததால் லொறியின் முன் அமர்ந்து பெண் போராட்டம்
எரிவாயு சிலிண்டர் ஒன்றினைப் பெறுவதற்காக வந்திருந்த பெண்மணி யொருவர் தனக்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படாதமையால் எரிவாயு சிலிண்டர் ஏற்றப்பட்ட லொறியின் குறுக்கே அமர்ந்து அதைச் செல்ல விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று வாதுவ பொதுபிட்டியவில் இடம்பெற்றது. ஒரு சிலிண்டரையாவது…
பெற்றோல் , டீசல் தட்டுப்பாடு நுவரெலியாவில்நீண்ட வரிசையில் வாகனங்கள்
15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் இருக்கின்றன என்ற அறிவித்தலையடுத்து நுவரெலியாவில் உள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அறிவிப்பின் பின் நுவரெலியாவிலுள்ள இடங்களில் எரிபொருள் நிரப்பு…
பதவிகளில் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது:முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
தாம் எப்போதும் மக்களுக்காகவே நிற்பதாகவும் பதவிகளில் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.நிதியமைச்சர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த வரவு செலவுத் திட்டம் எனவும் இது மக்களுக்கு எதனையும்…
சுத்திகரிக்க எண்ணெய் இல்லாததால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது
சுத்திகரிப்பதற்கு மசகு எண்ணெய் கிடைக்காததால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனை சுத்திகரிப்பு நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.சுத்திகரிப்புக்கான மசகு எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவது இதுவே முதல் முறை. டிசம்பர் மூன்றாவது வாரத்தில்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர் மீது விசாரணை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் இணையத்தள செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் மூன்று மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தினர். முன்னாள் ஊடகப் பணியாளரான ஆவரங்காலைச் சேர்ந்த சி. ஜெயானந்தன் என்ப வரே இவ்வாறு விசாரணைக்கு…
மதுபானங்களின் விலை அதிகரிப்பு – மதுவரித் திணைக்களம்
மதுபானங்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.வரவு செலவுத் திட்டம் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டதை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 1) 96…
காய்கறிகளை ஏற்றிச்செல்ல ரயில் : புதிய திட்டம்
நுவரெலியாவில் இருந்து ரயிலில் காய்கறிகளைக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக தனி ரயில் பெட்டி அமைக்கப்படும் என அமைச்சர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் புடவைக் கடைக்குள் புகுந்தது
கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று புடவையகம் ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் ஏ9 வீதியில் கிளிநொச்சி நகரத்தில் உள்ள புடவையகம் ஒன்றிற்குள் நேற்றிரவு புகுந்துள்ளது. குறித்த கடையில் பணியாளர்கள் மற்றும் பொருட்களை…

