நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஒன்பது மாவட்டங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மட்டக்களப்பு,முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…
Category: SRI LANKA 1
அடித்தால் திருப்பித் தாக்கத் தெரியும்; 2/3 பங்கு அதிகாரம் எங்கள் கையில்: மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று(25) பாராளுமன்றத்தில் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அரசாங்கத்தினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், தம்மைத் தாக்கினால் வேறு எந்த வகையிலும் தாக்குவதற்கு…
காரைநகரில் சீரற்ற காலநிலையால் 4 வீடுகள் சேதம்; 8 பேர் இடம்பெயர்வு
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் காரைநகரில் 4 வீடுகள் சேதமடைந் துள்ளன. அத்துடன், 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார். மோசமான காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவர்…
யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
இராணுவ அச்சுறுத்தல்களின் மத்தியிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களுக்கு இன்று வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.————- Reported by : Sisil.L
டொலர்கள் இல்லாததால் துறைமுகத்தில் அத்தியாவசியப் பொருள் கொள்கலன்கள் தேக்கம் : அமைச்சர் பந்துல
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக சுமார் ஆயிரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இது பங்களித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.எனவே, அவற்றை உடனடியாக…
டொலர் இல்லை: அப்பிள், ஒரேஞ்ச், திராட்சை, சொக்லேட் இறக்குமதியை நிறுத்தத் தீர்மானம்
அப்பிள், ஒரேஞ்ச், திராட்சை, சொக்லேட் பஸ்தா போன்ற அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை தற்போது இந்தப் பிரச்சினையை பரிசீலித்து வருகிறது. அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக…
சீரற்ற காலநிலையால் காரைநகரில் 183 குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்று நிலவிய சீரற்ற காலநிலையால் 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 பேர் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாலை வரையான நிலவர அறிக்கை யின்படி, நேற்றுக் காலை முதல் பெய்த கனமழை மற்றும்…
குறிஞ்சாக்கேணி விபத்து; படகுப் பாதை உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!
திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி படகுப் பாதை விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட படகுப் பாதை இயக்கிய இருவரும், அதன் உரிமையாளரும் நேற்று…
புதிய களனிப் பாலம் இன்று திறப்பு விழா
கல்யாணி தங்க நுழைவாயில் எனப்படும் புதிய களனிப் பாலத்தின் திறப்பு விழா இன்று (24) பிற்பகல் நடைபெற்றது. இந்தப் பாலம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. உயர் தொழில்நுட்பக் கேபிள்களில் இலங்கையில்…
தென்கிழக்குப் பல்கலையில் 37 மாணவர்களுக்கு கொவிட் தொற்று
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 37 மாணவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனைகள் மூலம் இந்தத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் தெரிவித்தார்.அதன்படி, 37 மாணவர்களும்…

