யாழ். மாவட்டத்தில் பாணின் விலை மட்டுமே 10 ரூபாவால் அதிகரிக்கப் படுகின்றது. இதனால், 450 கிராம் எடை கொண்ட ஒரு இறாத்தால் பாணின் விலை 85 ரூபாவாக இருக்கும். ஏனைய வெதுப்பகப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. …
Category: SRI LANKA 1
கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையிலேயே குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது. இதன் காரணமாகவே இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10…
இலங்கையில் மேலும் 27 பேர் கொரோனா மரணங்கள்
இலங்கையில் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். 14 ஆண்களினதும், 13 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளன.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டது என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்…
பாண் விலை மீண்டும் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால்…
விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி
எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையில் உள்ள சங்கரின் இல்லத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளி பண்டிதரின் தாயாரும் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.—————– Reported by : Sisil.L
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பெண் பலி
பொலன்னறுவை, வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய திருமணமான பெண் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய,…
இலங்கையில் மேலும் 26 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 26 பேர் உயிரிழந் துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14…
டொலர் தட்டுப்பாடு இருந்தால் உடனே சொல்லுங்கள்” – மத்திய வங்கி ஆளுநர்
டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் கொள்கலன்களை இறக்குவது தடைப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். துறைமுகத்தில் கொள்கலன்கள் சிக்கியிருப்பதை செய்திகளில் பார்த்ததாகவும்,…
60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் நடமாடும் சேவையினூடாக பூஸ்டர் தடுப்பூசி
கொரோனா தொற்றுக்கான மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி மூன்று மாதங் கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் நடமாடும் சேவையின் ஊடாக பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்துமாறு நேற்று ஜனாதிபதி…
நிக்கவெரட்டிய பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; வீட்டுக்கு பலத்த சேதம்
கந்தேகெதர, நிக்கவெரட்டிய பிரதேசத்தில் இன்று எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு ஒன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர். வெடிப்பு சம்பவத்தின் போது தாயும் தந்தையும் வயலுக்குச் சென்றிருந்ததாகவும், மூத்த பிள்ளை பாடசாலைக்கும் இரண்டாவது பிள்ளை உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தமையால்…

