கனேடிய உயர்ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினான் மற்றும் உதவியாளர் டானியல் பூட் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.   நேற்று வெள்ளிக்கிழமை(03) முற்பகல் 11.45 மணிக்கு கொழும்பில் உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தமிழ்…

நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்படலாம் – மின்சார சபை

நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுவதுமாக செயற்பாட்டுக்கு வரும் வரையில் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்…

எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்; பெரும் நெருக்கடியில் உணவகங்கள்

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டமையால் இன்றிலிருந்து உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியமாகும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். உணவகங்களில்…

மஹிந்த சமரசிங்க தூதுவராக கடமைகளைப் பொறுப்பேற்றார்

அமெரிக்கா, மெக்சிகோ, டிரினிடாட் அன்ட் டொபாகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கைத்  தூதுவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நேற்று (02) கடமைகளைப் பொறுப்பேற்றார். ரவிநாத ஆரியசிங்க ஓய்வு பெற்றதிலிருந்து தூதுவர் பதவி வெற்றிடமாக இருந்தது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் தமக்கு…

பசில் ராஜபக்ஷ – இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் குமார் தோவாலை நேற்று (02) புதுடில்லியில் சந்தித்துப் பேசினார்.   இரு நாடுகளின் பரஸ்பர மூலோபாய நலன்கள் தொடர்பான…

இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம்

இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவில் இருந்து கடந்த நவம்பர் 23ஆம் திகதி இலங்கை வந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். கட்டுநாயக்க விமான…

வடமராட்சியில் நேற்றும் இரு சடலங்கள் கரையொதுங்கின

வடமராட்சி கடற்பரப்பில் நேற்றும் இரு சடலங்கள் கரையொதுங்கின. கடந்த 6 நாட்களில் யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய ஆறாவது சடலம் இதுவாகும்.தொடர்ச்சியாக வடமராட்சியில் கரையொதுங்கிய 5ஆவது சடலம் இதுவாகும். இதனால், அந்தப் பகுதி கரையோர மக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.   நேற்று வியாழக்கிழமை…

யாழ்ப்பாணம் ஆரிய குளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக் கொடையின் நிறுவுநர்  வாமதேவா தியாகேந்திர னின் நிதியுதவியுடன் சீர மைக்கப்பட்ட ஆரிய குளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து  வைக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணம்…

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் இருந்து எந்த நேரத்திலும் மீளப் பெறலாம் – ரணில்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் ரத்து செய்து இலங்கை கையகப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் வரவு செலவினம் மீதான குழுநிலை…

புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில்; மக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம், புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடு தீவு 01 வட்டாரம், ஜே/ 28 கிராம சேவகர் பிரிவிலுள்ள 25 வீட்டுத்திட்ட கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள்…