யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவர் யாழ்ப்பாணம் திரும்பியிருப்பதாகவும் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு…

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு திட்டம்!

பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகருக்கு வருகை தருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருடர்கள் மற்றும் கொள்ளையர்களைத் தேடுவதற்கும் கைது செய்வதற்கும் மேலதிக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய , சாதாரண உடையில் பொலிஸ்…

வடமராட்சியில் நேற்று கரை ஒதுங்கிய மனித எச்சங்கள்

வடமராட்சி – தொண்டமானாறு – கெருடாவில் மேற்கு – சின்னமலை கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் மனித எச்சங்கள் என்று சந்தேகிக்கப்படும் எலும்புகள் சில மீட்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை மாலை அந்தப் பகுதியில் எலும்புகள் சில கரையொதுங்கிய நிலையில் காணப்படுகின்றன என்று வல்வெட்டித்துறை…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ரோஹினி மாரசிங்க

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ரோஹினி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்கவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார். ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க டுவிட்டர் செய்தியில் இதனைத்…

பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவில் குறைப்பு ; அநேக பேக்கரிகள் மூடப்படும் நிலை!

கோதுமை மா நிறுவனங்களால் பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் பெரிய அளவிலான பேக்கரிகளுக்கு கோதுமை மாவை விநியோகம் செய்தாலும், சிறிய மற்றும் நடுத்தர பேக்கரிகளுக்கு கோதுமை…

வடக்கில் வேலை வாய்ப்பின்மை உச்ச நிலையில்

வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருக்கின் றனர் என்று புள்ளிவிபரவியல் திணைக்களத்தின்…

தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையால் நாடெங்கும் தபால் சேவைகள் முடங்கின

தபால் திணைக்கள ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் சேவைகளும் தடைப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 653 தபால் நிலையங்கள் மற்றும் 3410 உப தபால் நிலையங்களில் பணிபுரியும் 25,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்…

சிங்கராஜா வனப்பகுதிக்குள் ஏலக்காய் விதைகளை சேகரிக்கச் சென்ற இரு பெண்கள் மாயம்

ஏலக்காய் விதைகளை சேகரிப்பதற்காக சிங்கராஜா வனப்பகுதிக்குள் நுழைந்த இருவர் காணாமல் போயுள்ளனர்.39 மற்றும் 40 வயதுடைய இரு பெண்களே காணாமல் போயுள்ளனர். சம்பவம் தொடர்பில் சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்கள் இருவரும் இட்டகந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.…

பண்டிகைக் காலத்தில் மக்கள் அணிதிரள்வதைக் குறைக்குமாறு சுகாதாரத் துறையினர் வலியுறுத்து

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடையின்றி நிலைமையை தந்திரோபாய ரீதியாக நிர்வகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மேலும், நேற்று 747 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள  அதேவேளை 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.…

யாழில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவால் பலி

கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு உள்ளான 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – அராலி வீதி, வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி(வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.   குறித்த பெண்ணுக்கு 6 நாட்கள் காய்ச்சல் இருந்தது. தனியார் மருந்தகத்தில் மருந்துகளைப்…