முல்லைத்தீவு – மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது மரணத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. கடந்த 15ஆம் திகதி புதன் கிழமை முதல் 13 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்…
Category: SRI LANKA 1
அடுத்த மாதம் எரிபொருளைக் கொண்டு வர டொலர் இல்லை
எதிர்வரும் மாதத்துக்கான எரிபொருளை இறக்குமதி செய்யத் தேவையான 420 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்தத் தொகையை வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் கடந்த அமைச்சரவையில் கோரிய போதிலும் இதுவரை…
இது முடிவு மட்டுமல்ல ஆரம்பமும் தான் – சீனத் தூதுவர்
வடபகுதிக்கான விஜயத்தின் பின்னர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் இது ஆரம்பம் மாத்திரமே எனத் தெரிவித்துள்ளார்.இந்த விஜயத்தின் முடிவு இது என்ற போதிலும் இது ஓர் ஆரம்பமாகும் என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.எதன் ஆரம்பம் என்ற கேள்விக்கு விடை…
வவுனியாவில் ஏணைக் கயிறு சிக்கி நான்கு வயது பெண் குழந்தை பலி
வவுனியா அண்ணாநகர் பகுதியில் ஏணைக் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை பலியாகியுள்ளது. குறித்த குழந்தை ஏணையில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக அதன் கயிறு கழுத்தில் இறுகியதில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. எனினும் குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா…
பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு
இந்த நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை ரூ.290 முதல் ரூ.300 வரை அண்மித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், பெரிய வெங்காயத்தை ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று…
டொலர் நெருக்கடி:3 நாடுகளிடம் கடன் பெற திட்டம்
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியைச் சமாளிக்க மூன்று வெளிநாடுகளிடம் இருந்து கடனுதவி பெறுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இத்தகைய கடன்களைப் பெற கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. இது தொடர்பான கலந்துரையாடல்கள்…
பொலிஸ் அதிகாரியை இழுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்
தப்பிச் செல்ல முயற்சித்த நபரின் மோட்டார் சைக்கிளில் இழுத்துப் பிடித்தவாறு சந்தேக நபரை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்துள்ளார். கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை நிறுத்த முடியாத…
இலங்கையில் கொரோனாவால் மேலும் 21 மரணங்கள்
இலங்கையில் கொவிட்-19 தொற்றால் நேற்று முன்தினம் மட்டும் 21 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன என்று சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது. 30 – 59 வயது பிரிவில் 2 ஆண்களும், 5 பெண்களுமாக 7 பேரும்,…
யாழில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி
யாழப்பாணத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு சேர்க்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம்…
நல்லூர் கோவிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்ட சீனத் தூதுவர்
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் சென்றுள்ளார். குறித்த நிகழ்வானது மிகவும் அரிதான மற்றும் குறிப்பிடத்தக்க விஜயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் வருடந்தோறும் வருகை தரும் வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டுத்…

