லண்டனில் இருந்து திரும்பி கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் தனிமையில் வசித்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த பெண் பொதி செய்யப்பட்ட நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவ்வாறு காணாமல் போயிருந்த குறித்த பெண்ணின் சடலம் பொதி செய்யப்பட்ட நிலையில்…
Category: SRI LANKA 1
குறைந்தபட்ச பஸ் கட்டணம் 2 ரூபாவால் அதிகரிக்கப்படும்
அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ.2 ஆல் அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கமைய ஆரம்பக் கட்டணம் 16 ரூபா என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தற்போது குறைந்தபட்ச பஸ் கட்டணமாகவுள்ள 14…
நத்தார் வார இறுதியில் பெரும்பாலானோர் சுகாதார வழிகாட்டல்களை மீறியுள்ளனர் – உபுல் ரோஹன
நத்தார் வார இறுதியில் பொது மக்களின் நடத்தை வருத்தமளிப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் போட்டிகளிலும் பல சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்கள் மீறப்பட்டுள்ளதை அவதானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.…
கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை
கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்றைய தினம் வரலாற்றில் முதல் முறையாக 12,000 புள்ளிகளைத் கடந்ததன் ஊடாக இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ள்து. அதன்படி, இன்றைய நாள்…
கொழும்பில் ரயிலில் மோதுண்டு யுவதி மரணம்
கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில், மருதானையிலிருந்து பெலிஅத்த நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே…
யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் நேற்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர் என போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனாநந்தா தெரிவித்தார். அரச வைத்திய சேவையில் உள்ளோர் நேற்று நாடு முழுவதும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட…
கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
நத்தார் காலம் மற்றும் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பொதுமக்கள் அதிகம்…
எஸ்.ரி.ஆர் காலமானார்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பொருளாளரும் கட்சியின் மூத்த பிரமுகருமான எஸ்.ரி.ஆர் என்று அழைக்கப்படும் சின்னதம்பி தியாகராஜா காலமானார். எஸ்.ரி.ஆர். பிலிம் ஸ்தாபகரான எஸ்ரிஆர் யாழ்ப்பாணத்தின் ராஜா 1, ராஜா 2 மற்றும் சரஸ்வதி சினிமா, அமுதா சினிமா, சுகந்தி சினிமா ஆகிய…
புதிதாகத் திருமணமாகி குறைந்த வருமானம் பெறும் தம்பதியருக்குக் காணிகள்!
புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் தம்பதியினருக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் வரும் காணிகள், புதிதாக திருமணமான குறைந்த வருமானம்…
பெண்கள் மீதான தாக்குதல் சாத்தானுக்கு சமமானது -பாப்பரசர்
பாப்பரசர் பிரான்சிஸ் இத்தாலி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட 4 பேருடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் பாப்பரசரிடம் தங்களது பிரச்சினைகள் பற்றி பேசி ஆலோசனைகளைக் கேட்டனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட இத்தாலி பெண் ஜியோவானா…

