இலங்கையின் கொவிட் நிலைமையை தீர்மானிப்பதில் அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானவை என தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித் கினிகே தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் கொரோனா…
Category: SRI LANKA 1
பால்மா விலையேற்றத்தால் தேநீர் விற்பனையை இடைநிறுத்த தீர்மானம்
பால்மாவின் விலை அதிகரிப்பால், தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. உணவகங்களில் டின் பாலை பயன்படுத்தி தேநீர் தயாரிக்க உத்தேசித்துள்ளதாக சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்தார். பால்மாவின் விலையும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கோப்பை…
ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது: அமைச்சர் திலும் அமுனுகம
பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டாலும், தற்போதைக்கு ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், ரயில் கட்டணத்தில் திடீர்…
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எண்ணெய் பற்றாக்குறையால் மீண்டும் மூடப்படுகிறது
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 03 ஆம் திகதி முதல் மீண்டும் மூடப்படவுள்ளது. இது தொடர்பாக எரிசக்தி அமைச்சின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம் தேவையான மசகுஎண்ணெயைக் கொள்வனவு செய்து ஜனவரி 30 ஆம்…
கியூபெக்கில் வேகமாகப் பரவும் ஒமிக்ரோன்; சுகாதார பணியாளர்களுக்கும் நெருக்கடி
கனடாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான கியூபெக்கில் கொரோனா தொற்றுக்குள்ளான சில அத்தியாவசிய சுகாதார பணியாளர்கள் தொற்றுடன் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டியூப் (Christian dube) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மாகாணத்தில் அத்தியாவசிய…
பால் மா விலை நாளை முதல் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை நாளை (30) மீண்டும் அதிகரிக்கும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பால் மா அதிகரிப்பின் அளவு இன்று அறிவிக்கப்படும் என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார். பால் மாவின் விலை…
பளு தூக்கலில் இலங்கைக்கு 4 தங்கப்பதக்கங்கள்
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஆசிய பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை ஷெனுகி திஷாலயா 47 கிலோ எடைப்பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றார். டெட் லிஃப்ட், பெஞ்ச் பிரஸ் மற்றும் ஸ்குவாட் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்கப்…
போக்குவரத்து துறையில் அதிக எண்ணிக்கையானஇலங்கையர் வேலை இழக்கும் அபாயம்
கட்டண அட்டை அறிமுகம் காரணமாக சுமார் 20,000 தனியார் பஸ் நடத்துனர்கள் வேலை இழப்பர் என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கட்டண அட்டை அறிமுகம் மற்றும் நடத்துனர் இன்றி பேருந்துகளை இயக்கும் வகையில் சட்டம் கொண்டு…
மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு இன்று (29) 3.1 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடந்துள்ளதாக அவ்வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் டுவிட்டர் பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கையிருப்பு இந்த ஆண்டு இறுதி…
அடுத்த ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய அடுத்த ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப் படாவிடில், அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் ஒரு…

