சோளம் தட்டுப்பாடு காரணமாக கால்நடைகளுக்கு தீவனமாக சோள மரங்கள்!

மக்காச்சோளத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், மக்காச்சோள மரங்கள் பெரும்பாலும் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கப்படுவதாக தேசிய கால்நடை சபை கூறுகிறது. மக்காச்சோள அறுவடை குறைவடைந் துள்ளதால், சோள மரங்களைக் கொள்வனவு செய்வதற்கு கால்நடை சபை நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய கால்நடை சபையின்…

அரிசி விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு!

இலங்கையில் நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர்…

சஜித் எதிர்வரும் 9ஆம் திகதி வடக்கு விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்வரும் 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொள்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு யாழ். வரும் சஜித், காலை 8.30 மணிக்கு ஊடக…

பரந்தனில் சடலத்துடன் போராட்டத்தில் குதித்த மக்கள்

பரந்தனில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி ஏ – 09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த புத்தாண்டு தினத்தில் நால்வர் கொண்ட குழுவினரால் இளைஞர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு பின்னர் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தை…

களிமண் அடுப்புகள், பானைகளுக்கான தேவை அதிகரிப்பு!

எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு வெடிப்பு அச்சத்தால், களிமண் அடுப்புகள் மற்றும் பானைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், இலங்கையின் மட்பாண்ட தொழில்துறை திடீர் ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பமும் மட்பாண்டத் தொழிலை நம்பியிருக்கும் இப்பாகமுவவிலுள்ள கும்புக்கெட்டே கிராமம் குறித்த விற்பனையால் தற்போது…

பெப்ரவரி மாதத்துக்குள் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்குத் திரும்பும் : பிரசன்ன ரணதுங்க

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்துக்குள் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர்,ஜனவரி மாதத்தில் சுமார் 100,000 – 125,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள்…

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலைகள் குறைந்தன

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.இவற்றின் வர்த்தகப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இதற்கான காரணமாகும். நிதியமைச்சு கடந்த 31 ஆம் திகதி இறக்குமதி செய்யப் பட்ட உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் சம்பந்தமாகச்…

அத்தியாவசிய உணவு, மருந்துப் பொருட்களுக்கான வரிகள் நீக்கம்- அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் ரூ.5000 கொடுப்பனவு:நிதியமைச்சர்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரியும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.   பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ…

பண்டிகை வாரத்தில் வீதி விபத்துகளால் 53 பேர் உயிரிழப்பு

டிசம்பர் இறுதி வாரத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 52 வீதி விபத்துகளில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இம்மாதம் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இந்த விபத்துகள்…

கோழி இறைச்சி, முட்டை விலைகள் குறைந்தன

பண்டிகைக் காலங்களில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தற்போது குறைந்துள்ளது.750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவாக உள்ளதாக கோழி பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…