நாட்டின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிய வந்துள்ளது. மின் வெட்டு காரணமாக மக்கள் அதற்குத் தயாரான நிலையில் மெழுகுவர்த்திகளைச் சேகரிப்பதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டில் மெழுகுவர்த்திகள் உற்பத்தி செய்யப்பட மாட்டாது என இலங்கை மின்சார…
Category: SRI LANKA 1
யாழில் 4 >வயது சிறுவன்கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியில், நான்கு வயது சிறுவன் ஒருவன், நேற்றைய தினம் கிணற்றில் தவறி விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தான். விஜயேந்திரன் ஆரணன் என்ற 4 வயது சிறுவனே கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை…
எரிவாயு வரிசையில் காத்திருப்பதற்கு 500 ரூபா
நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள எரிவாயு வரிசைகள் காரணமாக அந்த வரிசையில் நிற்பதே பலருக்கு வருமானத்துக்கு வழி வகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பணியாளர்கள் வரிசையில் காத்திருக்கும் சிரமம் காரணமாக வரிசையில் நிற்பதற்கு…
அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பு விஜயம்
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விடயங்களைக் கேட்டறிய மாவட்ட செயலகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (10) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.…
நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் உள்ளது ; மீளக் கொண்டு வர போதுமான டொலர் இல்லை
எதிர்கால எரிபொருள் இறக்குமதிக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறை உள்ளது. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனவரியில் நுகரப்படும் எரிபொருளுக்கு நாட்டுக்கு 350…
நாட்டின் வரலாற்றில் இவ்வளவு கஷ்டமான காலம் இருந்ததில்லை – வாசுதேவ நாணயக்கார
இவ்வாறானதொரு இக்கட்டான காலகட்டம் இந்த நாட்டின் வரலாற்றில் நினைவுகூரப்படவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது, இந்த நாட்டின் வரலாற்றில் பிரதமர் என்ற பெயர்…
வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று (08) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் நீக்கப்படுவார்களா? எதிர்க்கட்சித்தலைவராக மைத்திரியா?
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது இரண்டு அமைச்சரவை அமைச்சுகளையும் இரண்டு இராஜாங்க அமைச்சுகளையும் தற்போது அரசாங்கம் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…
சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கை வந்தடைந்தார்.சீன வெளிவிவகார அமைச்சர் இன்றும் நாளையும் (09) இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது…
யாழில் எரிவாயு கொள்வனவுக்காக நீண்ட வரிசையில் மக்கள்
யாழ்ப்பாணத்தில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை முதல் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடிப் பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக…

