இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பால் சுமார் 200 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று 80 ரயில் சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ரயில்வேயின் பொது முகாமையாளரான தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள்…
Category: SRI LANKA 1
எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காதென உறுதியாகக் கூற முடியாது : மின் வலு அமைச்சு
களனிதிஸ்ஸ தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று மின்வெட்டு ஏற்படவில்லையென்றாலும், எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது என உறுதியாக கூற முடியாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அனல்மின் நிலையம் திடீரென சரிந்ததன்…
நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க எமது அரசாங்கத்தில் பாடுபடுவோம்; சஜித் நல்லூரில் உறுதிமொழி
நாட்டில் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றிரவு (12) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் 55ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் முதலில் யாழ்.நாக விகாரைக்குச் சென்று சமய…
யாழில் கர்ப்பப்பை அகற்றும் சத்திரசிகிச்சையின் போது துணியை வைத்து தைத்ததால் பெண் மரணம்
யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது வயிற்றுக்குள் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதால்…
மண் சட்டிகளுக்கு கேள்வி அதிகரிப்பு
எரிவாயு நெருக்கடியுடன், சந்தையில் அதிக தேவை இருப்பதால், மட்பாண்டங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது என்று நுகர்வோர் கூறுகின்றனர். 120 முதல் 200 ரூபா வரை விற்கப்பட்ட மண் பானைகள் தற்போது 450 – 500 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர். நாடளாவிய…
இலங்கையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு?
நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கையிருப்பைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், நாட்டில்…
விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி
மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவ தற்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து 300,000 மெற்றிக் தொன் அரிசியை விரைவாக இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…
உரத் தட்டுப்பாடு: பூங்கொத்து, மலர் வளையங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு
திருமணங்கள் அல்லது இறுதிச் சடங்குகள் எதுவாக இருந்தாலும், உலகில் எங்குமுள்ள மக்களின் வாழ்வில் பூக்கள் இன்றியமையாத பகுதியாகவுள்ளது. எனினும், இலங்கையில் உரப் பற்றாக்குறையால் விநியோகஸ்தர்கள் போராடுவதால், பூங்கொத்துகள் மற்றும் மலர் வளையங்கள் இப்போது உயர் விலையில் விற்கப்படுகின்றன. அலங்கார மற்றும் அலங்கார…
பேக்கரி தொழிலில் மின் வெட்டு மற்றுமொரு தாக்கத்தை ஏற்படுத்தும்
இலங்கை மின்சார சபையால் நேற்று அறிவிக்கப்பட்ட ஒரு மணித்தியால மின் வெட்டால் பேக்கரி உரிமை யாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொருட்கள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில்…
அரிசி விலை அதிகரிப்பு; அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்
உள்ளூர் சந்தையில் அரிசியின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திறந்த சந்தையில் போதியளவு அரிசிக் கையிருப்பு இருப்பதை உறுதி…

