இந்தத் தேசத்தின் தார்மீக மனச்சாட்சி இறந்துவிட்டது : கர்தினால்

இலங்கை தனது தார்மீக மனச்சாட்சியை இழந்துவிட்டது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எந்தக் குற்ற உணர்ச்சிமின்றி பணம் எந்தக் கவலையுமின்றி பணம், அதிகாரம் ஆகியவற்றின் பின்னால் செல்வது என்றால் அதன் அர்த்தம் நாடு னால் மல்கம் ரஞ்சித்தனது தார்மீக மனச்சாட்சியை இழந்துவிட்டது என்பதே என அவர் தெரிவித்துள்ளார். சரியான மனச்சாட்சியுடன் மனிதர்களை…

அரிசி விலைகள் அதிகரிப்பு

அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், அரிசியின் விலை மேலும் அதிகரித்துள்ளமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பெரும்பாலான கடைகளில் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி 160 முதல் 180 ரூபாவுக்கும், நாட்டு அரிசி 170 முதல் 190 ரூபாவுக்கும், சம்பா அரிசி 230 முதல் 260 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றன.

மேலும் அரிசி விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து சில வியாபாரிகள் அரிசியை தன்னிச்சையான விலைக்கு விற்று மக்களை சுரண்டுவதாகவும், இதனால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
—————————

அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், அரிசியின் விலை மேலும் அதிகரித்துள்ளமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். பெரும்பாலான கடைகளில் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி 160 முதல் 180 ரூபாவுக்கும், நாட்டு அரிசி 170 முதல் 190 ரூபாவுக்கும்,…

ஒரு கிலோ அரிசியை 300 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சி- பந்துல

புத்தாண்டுக் காலத்தில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை அரிசி ஆலை உரிமையாளர்கள் புத்தாண்டுக் காலத்தில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கும் அதிகமான விலையில்…

25-26ஆம் திகதிகளில் வர வேண்டிய எண்ணெய்க் கப்பல் வரத் தயாராக இல்லை-பந்துல சமன் குமார

ஜனவரி 25-26 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவிருக்கும் எண்ணெய்க் கப்பல் இன்னும் அந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை என அரச முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பெற்றோலியக் கிளையின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்தார்.   எதிர்காலத்தில் பல பாரிய பிரச்சினைகள்…

தேவை ஏற்படின் 4 ஆவது தடுப்பூசியை வழங்க இலங்கை தயார் -சன்ன ஜயசுமண

தேவை ஏற்பட்டால் 4ஆவது கொவிட் தடுப்பூசியை வழங்க இலங்கை தயாராக உள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.   ஆகையால்…

தொழிற்சங்க நடவடிக்கையால் அரசுக்கு சுமார் 10 மில்லியன் ரூபா நஷ்டம் -ரயில்வே திணைக்களம்

தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அறிவிக்கப்படாத அடையாள வேலைநிறுத்தத்தால் அரசாங்கத்திற்கு சுமார் 10 மில்லியன் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பயணச்சீட்டு வாங்காமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டதாக ரயில்வே பொது…

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மணலை இறக்குமதி செய்யத் திட்டம்

2024ஆம் ஆண்டு முதல் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.துறைமுக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாட்டிலுள்ள ஆறுகளிலிருந்து மணலை வழங்க முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2021-25 ஆம் ஆண்டுக்கான இலங்கையின்…

கொரோனா பூஸ்டர் மருந்தால் பக்கவிளைவு என்பது வதந்தி : மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பூஸ்டர் மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற வதந்திகள் கட்டுக்கதைகள் என்றும் அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். தடுப்பூசி காரணமாக எந்த நோயாளிக்கும் பக்கவாதம்,…

ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து பி.பி.ஜயசுந்தர இராஜிநாமா

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர இன்று இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.இதன்போது அவர் தனது அலுவலக அதிகாரிகளிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.பி.பீ.ஜயசுந்தர பல வருடங்களாக அரசாங்கத்தின் உயர் பதவிகளை…

எரிபொருள் நெருக்கடியால் மின்விநியோகம் பாதிக்கப்படும் நிலை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 3000 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவ்வாறான டீசல் வழங்கினால் மின்சாரத் தடைகளை ஓரளவு குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான…