கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உலக எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. விநியோகம் தடைப்படும் அபாயம் காரணமாக ஒரு பீப்பாய் பிரண்ட் மசகு எண்ணெய்யின் விலை 86 டொலர் 75 சதமாக உயர்ந்துள்ளது.அமெரிக்க WTI…
Category: SRI LANKA 1
ஹோமாகம வைத்தியசாலையில் மருத்துவர், தாதியர் உட்பட 23 பேருக்கு கொவிட் தொற்று
ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் 23 பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் ஜனித் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அவர்களில் மூன்று மருத்துவர்கள், பதினொரு தாதியர்கள் மற்றும் ஒன்பது இளநிலை ஊழியர்கள் அடங்குகின்றனர். ஹோமாகம…
யாழ். கொக்குவிலில் வீட்டில் புகுந்து கும்பல் வன்முறை; வாகனங்களுக்கும் தீ வைப்பு
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் வீட்டை அடித்து நொருக்கிய வன்முறைக் கும்பல் வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றது.கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலை அண்டிய பகுதியிலுள்ள ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையம் இயங்கும் வீட்டிற்குள் நேற்று இரவு புகுந்த வன்முறைக் கும்பலே…
மூன்று வேளையும் சாப்பிட்டு நலமுடன் வாழ்ந்த மக்கள் இன்று அநாதரவாக உள்ளனர் : சஜித்
மூன்று வேளையும் சாப்பிட்டு நலமுடன் வாழ்ந்த மக்கள் மிகவும் அநாதரவாகி விட்டதாகவும், உரத்தை தடை செய்த அரசாங்கம் அதனைப் பயிரிட்ட மக்களின் வருமானத்தை அழித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையும், இன்று எமது நாட்டுக்கு வரும்…
மலையகத்தில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு
மத்திய மலைநாட்டிலுள்ள பல தோட்டப் பகுதிகளில் கோதுமை மாவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகளில் உள்ள பலர் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலைமைகளால் குறிப்பாக பொகவந்தலாவ, சாமிமலை, மஸ்கெலியா, சலங்கந்த, டயகம போன்ற தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு…
1 மில்லியன் தொன் அரிசியை வழங்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை சீனா நிராகரிப்பு
சீனா இலங்கைக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கவுள்ளது எனும் இலங்கை அரசாங்கத்தின் கூற்றை சீனா மறுத்துள்ளது. ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சீன இராஜதந்திரி ஒருவர், இலங்கையினால் இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் சீனா அந்தக்…
அனல் மின்சாரம் அதிகபட்சத்தை எட்டினாலும் 25% மின் தட்டுப்பாடு
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி விரைவில் 5% ஆகக் குறைக்கப்படும் என மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அனல் மின் நிலையங்கள் முழுக் கொள்ளளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், அது நாட்டின் 70 வீத தேவையை…
இயற்கை விவசாயத்தால் விவசாயிகளுக்கு சிரமம்: விவசாய அமைச்சர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகாரிகளால் இயற்கை விவசாயம் தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய முறையில் அறிவிக்க முடியாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்தக் குறைபாடுகளால் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் என்பதை ஒப்புக்கொண்டார். பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட…
கொரோனா போன்ற தொற்றுநோய்களை எதிர்கொள்ள மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் : நாமல் ராஜபக்ஷ
கொரோனா வைரஸ் எதிர்பாராத நேரத்தில் வந்த ஒரு தொற்று நோய் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்ள சமுதாயம் பழக வேண்டும் என்றும் அவர் கூறினார்.தற்போதைய தலைமுறையினரோ அல்லது…
கிளிநொச்சியில் தீயில் எரிந்த நிலையில் தாயும், மகளும் சடலங்களாக மீட்பு
கிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் தீயில் எரிந்த நிலையில் தாயும், மகளும் சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த (ஜன-20) நள்ளிரவு 11.50 மணியளவில் தாயும் தனது 17 வயது மகளும் தீயில்…

