அண்மையில் சீர்செய்யப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் பழுதடைந்துள்ளது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பு கிட்டத்தட்ட 300 மெகாவாட் மின்சாரத்தை இழக்கிறது. குறித்த மின் பிறப்பாக்கி, ஒரு…
Category: SRI LANKA 1
மன்னாரில் பறவைகள் பார்வைக் கோபுரம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு
மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் மன்னார் மாவட்டத்திற்கு பருவ காலங்களில் வருகை தரும் வெளிநாட்டுப் பறவைகளை பார்வையிடுவதற்காகவும் பறவைகள் பார்வைக் கோபுரம் இன்று(1) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. யு.என்.டி.பி. நிதி அனுசரணையில் 7மில்லியன் ரூபா செலவில்…
காலியில் ரயில் – முச்சக்கரவண்டி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
காலி, ரத்கம-வில்லம புகையிரதக் கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, அவரது மாமியார் மற்றும் மற்றுமொரு உறவினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். …
ஜனவரியில் 75,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை
இந்த ஆண்டு ஜனவரியில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75,000ஐ தாண்டியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 76,538 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
நுரைச்சோலை மீண்டும் வழமைக்குத் திரும்பியது
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பல நாட்களாக பழுதடைந்திருந்த மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அதன் உற்பத்தித் திறன் 300 மெகா வாட்ஸ் இன்று முதல் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும். இதனால் இன்று மின்சாரம் தடைப்படவில்லை…
ண்ட வார இறுதியில் எச்சரிக்கையாக பயணிக்கவும் : மருத்துவர் ஹேமந்த ஹேரத்
நீண்ட வார இறுதியில் பொது இடங்களுக்குச் செல்லும்போது கவனமாக இருக்குமாறும் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் மக்களைக் கேட்டுக்கொள்கிறார். நாட்டு மக்கள் நீண்ட விடுமுறையில் பயணம் செய்ய ஆசைப்படுவதால், முடிந்தவரை அமைதியான…
பேராதனை பல்கலையில் 64 மாணவர்களுக்கு கொரோனா!
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 64 மாணவர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது பல்கலைக்கழக இடைநிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார். பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
காலியிலும் துறைமுக நகரம் ஒன்றை அமைக்கத் தீர்மானம்
கொழும்பு துறைமுக நகருக்கு நிகரான சுற்றுலா வலயமொன்றை காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். காலி துறைமுகத்தின் அபிவிருத்தியுடன், பயணிகள் கப்பல்களுக்கான புதிய பயணிகள் முனையம் மற்றும் 40 ஹெக்டேர் நிலப்பரப்பு…
அரசின் முக்கிய தீர்மானங்களை ஞானக்காவே எடுக்கிறார் : அனுர குமார
இன்று அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களை ஞானக்கா என்ற பெண்ணே எடுக்கின்றார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஞானக்காவின் நல்லது கெட்டதைக் கேட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்று கூறிய அவர், தரவு அறிவியலின் அடிப்படையிலேயே நல்ல நாட்டைக்…
பருத்தித்துறையில் கத்தோலிக்க தேவாலயத்தின் சிலையை உடைத்து நகை திருட்டு
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலிப் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றின் உள்ளே கடந்த 25ஆம் திகதி இரவு புனிதரின் சிலையைச் சேதப்படுத்திய நபர் ஒருவர், சிலையுடன் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலோலிக்கு தெற்கே…

