Google தேடுபொறியின் முகப்பில் இன்று

இன்று, இலங்கையின்  சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் தேடுபொறி தனது முகப்புப் பக்கத்தை இலங்கையின் தேசியக் கொடியால் அலங்கரித்துள்ளது. கூகுள் தேடுபொறியானது அதன் முகப்புப் பக்கத்தை வெவ்வேறு நாடுகளின் தேசிய நிகழ்வுகள் மற்றும் உலகின் முக்கியமான நிகழ்வுகளுக்கு ஒதுக்குகிறது.————– Reported by…

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலையான கைதிகள்

இன்று 74ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்,அபராதம் செலுத்தாததற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தண்டனையில் பாதி அல்லது அதற்கு மேல் அனுபவித்தவர்கள், 40 ஆண்டுகள்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர். எவ்வாறாயினும், இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இடம்பெறவில்லை என சிறைச்சாலைகள் பேச்சாளரான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை…

அரச சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்க கர்தினால் மல்கம் ரஞ்சித் தீர்மானம்

நாளைய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் அருட்தந்தை சிறில் காமினி இதனைத் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் விசேட ஆராதனைகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் அதனையும்…

மின் கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் : காமினி லொக்குகே

யார் என்ன சொன்னாலும் தற்போதைக்கு மின் கட்டணத்தை அதிகரிப்பதில் நம்பிக்கை இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.…

ஆறுகளின் நீர் மட்டம் வேகமாகக் குறைவதால் கடுமையான நீர், மின்சார நெருக்கடிக்கான அறிகுறிகள்

மத்திய மலைநாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் இந்த நாட்களில் வியத்தகு அளவில் குறைந்துள்ளது. மகாவலி ஆறு, ஹுலு ஆறு மற்றும் கல் மல் ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் குறைந்ததன் காரணமாக அந்த ஆறுகளின் திட்டுகளும்…

நாங்கள் ஆட்சி செய்திருந்தால், கொரோனாவால் 15 ஆயிரம் பேர் இறக்க அனுமதித்திருக்க மாட்டோம் : ராஜித

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் 15,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றினால் உயிரிழக்க இடமளித்திருக்காது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தம்மிக பாணி, சுதர்சன பாணி போன்றவற்றைக் காட்டி தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்திய அரசு,…

வறட்சி காரணமாக காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைவு

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலுள்ள நீர்நிலைகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தேசிய மின் உற்பத்திக்கு நீர் வழங்கும் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 155…

திருகோணமலை மகளிர் கல்லூரி ஒன்றில்  இன்று பெரும் குழப்ப நிலை

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் ஹபாயா விவகாரம் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில் இன்று மீண்டும் அவ்விவகாரம் மாணவர்கள் -ஆசிரியர்கள் பெற்றோர் மத்தியில்  பூதாகரமாக மாறியுள்ளதாக அறிய வருகிறது. இன்று முஸ்லிம் ஆசிரியை ஒருவர் மீள்…

திருகோணமலை மகளிர் கல்லூரி ஒன்றில்  இன்று பெரும் குழப்ப நிலை