அண்மையில் இந்தியாவிலுள்ள திருப்பதி கோவிலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அந்த விஜயம் தொடர்பில் தரிது அமில உடுவரகெதரவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டைக் கருத்தில் கொண்டு விசாரணை…
Category: SRI LANKA 1
புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் டொலருக்கு 240 ரூபா வழங்கவும் : அமைச்சர் நிமல்
புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் ரூ. 240 ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர்…
இந்தோனேசியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத் தடை
இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, இந்தோனேசியா முழுவதும் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் இந்த நாட்களில் வேகமாகப் பரவுவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜகார்த்தா விமான நிலையத்தின் ஊடாக…
வத்தேகமவில் மண்சரிவில் சிக்கி மூவர் பலி; ஒருவர் காயம்
வத்தேகம, மடவளை பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறம் நிர்மாணப் பணிக்காக அடித்தள குழி தோண்டும் போது அருகில் இருந்த 12 அடி உயர…
பயணக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் இல்லை : இராணுவத் தளபதி
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அனைத்து மக்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர்…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 150 தாதியர்களுக்கு கொவிட் தொற்று
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 150 தாதியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொவிட் வேகமாகப் பரவி வருவதால், நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் கொவிட் நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.…
அடுத்த இரு வருடங்களுக்கு தொழில் வழங்கப்படாது: நாமல்
அடுத்த இரண்டு வருடங்களுக்கு தொழில் வழங்குவதற்கு வழியில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்த பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நிதி…
ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த பிரெஞ் தம்பதியர் ; தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி நேற்று (03) பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் பிரான்ஸ் நாட்டு இளம் தம்பதியினர் ஏறிய நிலையில் குறித்த யுவதி திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இச்சம்பவம் ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.…
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் குருந்தூர் மலைக்கு விஜயம்
இலங்கையின் 74ஆவது சுதந்திர தினமான இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களைப் பார்வையிட்டதுடன் அங்கு ஆதி…
யானையை புகைப்படம் எடுத்த உக்ரைன் தம்பதியருக்கு நேர்ந்த கதி
ஹபரணை காப்புக்காட்டுக்கு நடுவிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் யானையை புகைப்படம் எடுத்த உக்ரைன் தம்பதியரின் காரை குறித்த யானை கடுமையாகத் தாக்கி பலத்த சேதப்படுத்தியுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். தம்பதியினர் பொலன்னறுவையில் இருந்து ஹபரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, காட்டு யானையை…

