தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் வங்கி முறைமை வீழ்ச்சியடையக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அப்படியானால், அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கலாம், அதற்குத் தீர்வாக பாதுகாப்பு வலை அமைக்கப்பட…
Category: SRI LANKA 1
யாழ். பண்டத்தரிப்பில் வீட்டிலிருந்த பெற்றோல் தீப்பற்றி மாணவி உடல் கருகிப் பலி
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் சாமிப் படத்துக்கு வி ள க் கே ற் றி ய தீ க் கு ச் சியை எறிந்த போது அறையில் வைத்திருந்த பெற்றோல் மீது அது பட்டுத் திடீரென தீப்பற்றியதில்17 வயது மாணவி உடல்…
மஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா செய்யத் தீர்மானம்
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவர் நாளை பாராளுமன்றத்தில் உரையாற்றி தனது பதவி விலகலை அறிவித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகத் தெரிய வருகிறது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பிரதம தலைவர்கள் மற்றும்…
வெள்ளிக்கிழமை நாடளாவிய ஹர்த்தால் அனுஷ்டிக்கத் தீர்மானம்
தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் வரும் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தத் தயாராகி வருகின்றன. எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர்…
போராட்டக்காரர்களுக்கு இலவச பஸ் சேவை!
அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு இலவச பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர்…
இறக்குமதி அரிசி இனிமேல் பல்பொருள் அங்காடிகளிலும் விநியோகம்
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புகளை அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கு மட்டும் விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த வாரம் முதல் பல்பொருள் அங்காடிகள் மூலம் உரிய அரிசிக்…
நுவரெலியாவில் மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி வடை விற்பனை
நுவரெலியா பிரதான பஸ் நிலையத்துக்கு அருகில் வர்த்தகர் ஒருவர் வடையின் விலையைக் காட்சிப்படுத்தாமல் வடை தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலையை மைத்திரி -ரணில் ஆட்சியில் (2019) விற்பனையான விலையையும் தற்போதைய ஆட்சியில் (2022) விற்பனையாகும் விலையையும் காட்சிப்படுத்தி வடை விற்பனை செய்து…
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள்
மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதாகத் தெரிய வருகிறது. எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் மேற்கொண்டு…
பொருளாதார நெருக்கடியால் குடும்பஸ்தர் தற்கொலை
பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாமல் 60 வயதுடைய தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்கமுவ – வலஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.சிறிய குடிசையில் மனைவியுடன் வசித்து வந்த அவர், சேனை விவசாயியாகவும், கூலித் தொழிலாளியாகவும்…

