பாராளுமன்ற சுற்றாடலில் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஹொரு கோ கம மாதிரிக் கிராமம் உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களால் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது பொலிஸாரால் கண்ணீர் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டது. நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் அமைக்கப்பட்ட இரும்புக்…
Category: SRI LANKA 1
நுவரெலியாவில் அரசுக்கு எதிராக போராட்டம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் இன்று(6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதை ஒட்டி அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசும் பதவி விலகக்…
56 அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய பங்களாதேஷ்!
பங்களாதேஷ் இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 56 அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கும் என்பதை பங்களாதேஷ் உறுதிப்படுத்தியது. குறித்த மருந்துத் தொகுதி இன்று டக்காவில் வைத்து இலங்கை தூதுவரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன…
நாளை முதல் 7 நாட்களுக்கு பேருந்துகள் இயங்குவதில் சிக்கல் – கெமுனு விஜேரத்ன
நாளை முதல் 7 நாட்களுக்கு பஸ்கள் இயங்குமா என்பது நிச்சயமற்றதாக உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் பற்றாக்குறையால் இவ்வாறான பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில்…
ஊடக சுதந்திர தர வரிசையில் இலங்கைக்கு 146ஆம் இடம்
உலக ஊடக சுதந்திர தர வரிசையில் இலங்கை 19 இடங்கள் பின்தங்கியுள்ளது.செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 146ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உலகில் உள்ள 180 நாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, இதில் நோர்வே முதலிடத்தில் உள்ளது. இரண்டாம்…
மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு; நாடு முழுவதும் நீண்ட வரிசை
நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை பெற மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன் வரிசையில் நிற்கின்றனர். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எரிபொருள் போக்குவரத்து…
இந்திய பெற்றோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது
இலங்கை மக்களுக்கு வழங்கவென இந்திய அரசாங்கத்தின் எரிபொருள் ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 40,000 மெற்றிக் தொன் பெற்றோலை…
அலரி மாளிகைக்கு முன் போராட்டம் நடத்துவோருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டம் காரணமாக அலரி மாளிகைக்கு முன்பாக உள்ள வீதி மற்றும் நடைபாதையை தடை செய்யப்படு வதாக…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டம் 1900 ஆவது நாளை எட்டியது!
பொருளாதார நெருக்கடியை நிறுத்த ‘தமிழ் இறையாண்மைக்கு” சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும். என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில் பிரதான தபாலகத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான போராட்டத்துக்கு இன்றுடன் 1900ஆவது நாளாகும். இதனையடுத்து இன்று அவர்களால்…
எதிர்காலத்தில் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும் – நிதி அமைச்சர்
எதிர்காலத்தில் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாகவும், இதன்…

