ஊடகங்களுக்கு உண்மையைச் சொல்லத் தயார் – மஹிந்த

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையான அறிக்கையை வெளியிடுவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில்…

ரணில் விக்கிரமசிங்க 6ஆவது முறையாக பிரதமரானார்

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கையின் 26ஆவது பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். Reported by : Sisil.L

கதைச் சிற்பி  மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்

மட்டக்களப்பின் கதைச் சிற்பி மாஸ்டர் சிவலிங்கம் நேற்று(11) இயற்கை எய்தினார். ‘வானொலி மாமா’ என்று பிரபலமாகப் பேசப்படும் மாஸ்ரர் இ.சிவலிங்கம் அவர்கள் வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும்  சிறுவர்களுக்கான கதை கூறுதலை ஓயாது முன்னெடுத்து வந்துகொண்டிருந்த  கலை ஆளுமையாவார்.———————— Reported by…

வாழ்வாதார சிரமங்களால் நெடுந்தீவிலிருந்து வெளியேறும் மக்கள்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு தீவில் வசிப்பவர்கள் இத்தீவில் வசித்தாலும், நிலவும் பொருளாதார நெருக்கடி தீவில் போக்குவரத்து வசதிகள் இன்மை மற்றும் அன்றாட உணவு கிடைக்காமை, பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தீவை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.   மூன்று மாதங்களுக்கும்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனின் மிகப்பெரிய கால்நடைப் பண்ணையும் தீக்கிரையானது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கால்நடைப் பண்ணை ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மாத்தளை, லக்கல வஸ்கமுவ தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள பண்ணைக்கு நேற்று முன்தினம் இரவு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பண்ணையில் ஆடுகள், பன்றிகள் மற்றும்…

‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ நல்லூரில் வழங்கப்பட்டது

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு தமிழினப் படுகொலையை நினைவுகூரும் வகையில் நல்லூரில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சி வழங்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அமைப்பின் யாழ். மாவட்ட உறவுகளால் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்துக்கு…

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் முதலாம் நாள் நினைவு அஞ்சலி, யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று ஆத்மார்த்தமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவேந்தலைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளால் மலரஞ்சலி…

கொழும்பில்  விஷேட பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர்

கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையில் இரண்டாவது நாளாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பதால், கொழும்பின் பல பகுதிகளில்  ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்கள்  இராணுவ வாகனங்கள் சகிதம்…

இலங்கைக்கு துருப்புகளை அனுப்புவதான தகவலை இந்தியா மறுப்பு

இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இலங்கைக்கு படைகளை அனுப்புவதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா பூரண ஆதரவளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெளிவாகக் கூறியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது.——–Reported by…

மின் தடை நேரம் அதிகரிக்கும் சாத்தியம்

தற்போதைய நாளாந்த மின் வெட்டு ஏழரை மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால் இந்த நிலை ஏற்படலாம் என பொறியியலாளர் சங்கத்தின் பொதுச்…