முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே சப்ரி இதனைத்…
Category: SRI LANKA 1
உண்டியலில் அனுப்புவதற்காக 50ஆயிரம் யூரோவை வைத்திருந்தவர் கைது
உண்டியல்’ சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறையின் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக 50,000 யூரோவை வைத்திருந்த நபர் ஒருவர் பெபிலியான பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 47,000 அமெரிக்க டொலருடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ———Reported by…
யால பெரும் போகத்துக்கு இந்தியாவிலிருந்து யூரியா உரம்
நெற்செய்கைக்காக 65,000 மெற்றிக் தொன் யூரியாவை யால பருவத்தில் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 1 பில்லியன் டொலர் கடனுதவியின் கீழ் இந்த உரம் வழங்கப்படுகிறது. ஒரு வருடத்தில் நெற்செய்கைக்குத் தேவையான யூரியாவின் அளவு 65,000…
ஸ்ரீ பாத யாத்திரைக் காலம் வரும் 17ஆம் திகதி நிறைவடைகிறது
இவ்வருட ஸ்ரீபாத யாத்திரைக் காலம் எதிர்வரும் 17ஆம் திகதி நிறைவடைவதாக ஸ்ரீபாத பீடாதிபதி வண.பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார். நல்லதண்ணி பௌத்த நிலையத்தில் நடைபெற்ற ஸ்ரீபாத யாத்திரைக் காலத்தின் முடிவு தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத்…
பிரதமர் ரணில் சஜித்துக்கு கடிதம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க முன்வருமாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நெருக்கடியான தருணத்தில் பாரம்பரிய அரசியலை கைவிட்டுவிட்டு மிகமுக்கியமான விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக…
மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிப்பு
உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (12) மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பீப்பாய் ப்ரெண்ட் மசகு எண்ணெயின் விலை 108 டொலர் 8 சதமாக உயர்ந்தது, WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 டொலர் 30 சதமாக…
எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை
எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என இலங்கையில் விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. யால பருவம் தோல்வியடைந்ததன் விளைவாக அரிசி, பிற தானியங்கள், பழங்கள், முட்டை மற்றும் இறைச்சி போன்ற அத்தியாவசிய உணவுப்…
சந்தையில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு;விலையும் அதிகரிப்பு
மெழுகுவர்த்திகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் சந்தையில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். சிறிய மெழுகுவர்த்தி 20 ரூபாவுக்கும், நடுத்தர அளவிலான மெழுகுவர்த்தி 30 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றன. மேலும் பெரிய மெழுகுவர்த்தி ஒன்று 100 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. இந்த வெசாக் காலத்தில்…
டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி
இலங்கையில் உரிமம் பெற்ற பல வர்த்தக வங்கிகளின் நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (13) 365 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகளில் நேற்று டொலருக்கு நிகரான ரூபாவின்…
ரணிலின் தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை – சுமந்திரன்
ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்றத் தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறித்து த இந்து நாளிதழுக்கு கருத்து வெளியிடும்…

