சட்டவிரோதமாக படகு மூலம் வௌிநாடு செல்ல முற்பட்ட 8 பேர் இன்று காலை புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட இவர்கள் கருவெலகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த 7…
Category: SRI LANKA 1
ஜனாதிபதி பதவி விலகல் தொடர்பில் பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு இணங்குவதாக பிரதமர் தெரிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும், அது தொடர்பில் பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு இணங்குவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு…
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு நாள்
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும்(18). இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் இன்று(18)…
வெளிநாட்டு யுவதி துஷ்பிரயோகம் – உணவக உரிமையாளர் உட்பட மூவர் கைது !
இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 40, 28 மற்றும் 23 வயதுடைய உணவக உரிமையாளர் மற்றும் அதன் ஊழியர்கள் இருவர் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட…
அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகர்
இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். நாடளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ஷவிற்கு 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் கிடைத்தன. இதேவேளை செல்லுபடியற்ற வாக்குகள் 25 பதிவாகியதாக சபாநாயகர் …
எரிபொருள் தட்டுப்பாட்டால் பஸ் சேவை பாதிப்பு
இன்று அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகளை முழுமையாக மீளமைக்க முடியாது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC)…
3,700 மெட்ரிக் தொன் எரிவாயு இன்று நாட்டை வந்தடையும்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, நகர்ப்புற மக்கள் மற்றும் கிராமப்புற மக்களையும் பாதித்துள்ளது. 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாகவும், 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் மே 19 ஆம் திகதி…
இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை புறப்படும்
சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய…
கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை
இந்தியாவில் அதிக வெப்பநிலை கோதுமை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியதால், கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்க இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் உலகச் சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை…
வட்டக்கச்சியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். சிறிதரன் தலைமையில் கிளிநொச்சி, வட்டக்கச்சியில் இன்று(16) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மே 18 முள்ளிவாய்க்கால் தினத்தை ஒட்டி வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற வருகிறது. —————…

