இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்காக ஜப்பான் யுனிசெப் நிறுவனத்துக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது. ஜப்பான் வழங்கும் நிதியில் யுனிசெப் நிறுவனம் இலங்கைக்கு மருந்துகளைக் கொள்வனவு செய்து வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின்…
Category: SRI LANKA 1
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகம் ஆரம்பம்
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் வருகையால் இன்று (20) காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்களாக பெற்றோல் நிலையங்களில் பிரீமியம் செலுத்தாததால் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பினர்.…
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் – கடற்படைத் தளபதி சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவை கடற்படைத் தலைமையகத்தில் இன்று (20) சந்தித்தார். கடற்படைத் தளபதி மற்றும் அமெரிக்க தூதுவர் சந்திப்பின் போது இரு தரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படைத்…
எரிபொருள், மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை
எதிர்காலத்தில் எரிபொருள், எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை நடத்தும்…
ஒன்பது புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (மே 20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு: 1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்…
இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற சர்ச்சைக்குரிய கனேடிய பொது சபையின் பிரகடனம் பல மேற்கத்திய பாராளுமன்றங்களிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்
இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற சர்ச்சைக்குரிய கனேடிய பொது சபையின் பிரகடனம் பல மேற்கத்திய பாராளுமன்றங்களிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாகி கல்லேஜ் தெரிவித்துள்ளார். இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்த மே 18ஆம் திகதியை…
பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதையடுத்து பேக்கரி உரிமையாளர் சங்கம் ஒர இறாத்தல் பாணின் விலையை 30 ரூபாவாலும் ஏனைய பேக்கரி பண்டங்களின் விலையை 10 ரூபாவாலும் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. இவ்வதிகரிப்பு இன்று(19) நள்ளிரவு முதல்…
தமிழ் இனப்படுகொலையை கனடா ஏற்று அங்கீகரித்தமை தமிழ் சமூக வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு – ஹரி ஆனந்தசங்கரி
இலங்கையில் இடம்பெற்றது தமிழ் இனப்படுகொலை என கனடிய பாராளுமன்றம் ஏற்று, அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றிய நாள் தமிழ் சமூகத்தின் வரலாற்றில் மிக முக்கிய நாட்களில் ஒன்று என கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இனப்படுகொலை தீர்மானத்தை கனடிய பாராளுமன்றம்…
அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளை கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம் – பிரதமர்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளைய தினம் பணிக்கு சமுகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்…
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய மேலும் 6 பேர் கைது
கோட்டாகோகம மற்றும் மைனாகோகம மீது தாக்குதல் நடத்திய மேலும் 06 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன்லால் பெர்னாண்டோ மற்றும் களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.…

