அமைச்சர்கள், எம்.பி.க்களின் வீடுகளை மக்கள் மீண்டும் தாக்குவார்கள் : எரிசக்தி அமைச்சர்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் தெளிவான மற்றும் நிலையான தீர்மானம் எடுக்கப்படாத பட்சத்தில் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளை மக்கள் தாக்குவார்கள் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்காக,…

அரிசியை இறக்குமதி செய்யுமாறு அமைச்சு அறிவுறுத்தல்

அடுத்த 4 மாதங்களுக்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசிக் கையிருப்பு உள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் நுகர்வுக்குத்…

பேருந்துக் கட்டணத்தில் பாதியையாவது ரயிலுக்கு அறவிட வேண்டும் – பந்துல குணவர்தன

ரயில் கட்டணங்கள் தொடர்பாக கொள்கையொன்றை வகுக்க வேண்டுமெனவும் பேருந்துக் கட்டணத்தில் பாதியையாவது ரயிலுக்கு அறவிட வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை…

உலகளவில் கொழும்புத் துறைமுகத்துக்கு 22ஆவது இடம்

கொழும்பு துறைமுகமானது உலகிலுள்ள 370 துறைமுகங்களில் 22ஆவது இடத்தையும், இந்து சமுத்திரப் பகுதியில் 3ஆவது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. S&P குளோபல் மார்க்கட்டிங் இன்டெலிஜென்ஸ் சமுத்திர, வர்த்தக மற்றும் விநியோகப்…

வடக்கில் ரேபிஸ் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு; செல்லப் பிராணிகளிடத்தில் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்

கடுமையான மருந்து தட்டுப்பாடு வடக்கிலுள்ள வைத்தியசாலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தெரு நாய்கள் மற்றும் வீட்டுச் செல்லப்பிராணிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வடமாகாண பொதுச் சுகாதார அதிகாரிகள் வடமாகாண மக்களை வலியுறுத்தியுள்ளனர். நாய்கள் மற்றும் பூனைகளின் கடி மற்றும் சுரண்டலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தக்கூடிய…

கையடக்கத் தொலைபேசியின் விலை விரைவில்  ரூ.80 ஆயிரத்தை எட்டும் – விற்பனையாளர்கள்

அரசு விதித்துள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளாலும், அண்மைக் காலமாக உயர்த்தப்பட்ட வரிகளாலும் ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி குறைந்தபட்ச விலை விரைவில் ரூ.80,000 முதல் ரூ.90,000 என்ற வரம்பை எட்டும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த பருவ காலத்தில் சுமார் 20,000 ரூபாவாக இருந்த ஸ்மார்ட்…

2,000 மெட்ரிக் தொன் எரிவாயுக் கப்பல் நாட்டை வந்தடைந்தது

,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு இறக்கும் பணி இன்று மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனத் தலைவரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.எரிவாயு விநியோகம் புதன்கிழமை (8) முதல் மேற்கொள்ளப்படும்…

சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 3000 ரூபா

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை மீண்டும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 2,850 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும்…

மசகு எண்ணெய் விநியோகஸ்தருடன் நீண்ட கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் -எரிசக்தி அமைச்சர்

அண்மையில் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு மசகு எண்ணெய் விநியோகஸ்தர்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு உத்தேசித்து வருகின்றது. தற்போதைய மசகு எண்ணெய் விநியோகஸ்தர் ஒப்பந்தம்…

முல்லைத்தீவு அரச அதிபரின் முன்மாதிரியான செயற்பாடு

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தனது உத்தியோகபூர்வ விடுதியில் இயற்கையான முறையில் பயிரிட்ட மஞ்சள்செடியை அறுவடை செய்து இயற்கையான முறையில் பதப்படுத்தி பொதி செய்து பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் கிளைத்தலைவர்களுக்கு வழங்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் கிளைத்…