சிவப்பு, வெள்ளைப் பச்சை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

சிவப்பு மற்றும் வெள்ளைப் பச்சை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 210 ரூபாவை நிர்ணயித்து அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (11) முதல் அமுலுக்கு வரும்…

எரிபொருள் விலை அதிகரிப்பு – தட்டுப்பாடு;கொழும்புக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையில் குறைவு

டீசல், பெற்றோல் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் கொழும்புக்கு வரும் கார்கள், வேன்கள், பஸ்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 50% க்கும் மேல் குறைந்துள்ளது. தனியார் வாகனங்களில் வந்த பலர் தற்போது பொதுப் போக்குவரத்து சேவைகளைப்…

ஒரு வாரத்தில் 2400 டெங்கு நோயாளர்கள் ; வேகமாகப் பரவும் அபாயம்

டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் இந்நோய் வேகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 8 நாட்களில் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய…

இந்துக்களின் போர்’ யாழ்.இந்துக்கல்லூரியில் இன்று ஆரம்பம்

இந்துக்களின் போர்  என அழைக்கப்படும், கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 11ஆவது தடவையாக இன்று யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.11 ஆவது தடவையாக இரு கல்லூரிகளும் மோதும் இந்தப் போட்டி இன்று…

வெற்றிடமாகியுள்ள பொதுஜன பெரமுனவின் எம்.பி. பதவிக்கு கடும் போட்டி

பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர்கள் பலர் இந்தப் பதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஏனைய வெளியாட்களும் இப்பதவியைப் பெற…

இலங்கையின் 49 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி தேவை – ஐ.நா.

இலங்கையின் சனத்தொகையில் 22% அல்லது 49 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய உணவு நெருக்கடிக்கு பல காரணிகள் பங்களித்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனி சீகர் தெரிவித்துள்ளார். இந்த…

IMF பிரதிநிதிகள் குழு இலங்கை வரவுள்ளது

இந்த கடினமான காலப்பகுதியில் தமது கொள்கைகளுக்கு அமைய  இலங்கைக்கு உதவிகளை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கை மிகவும் மோசமான பொருளாதார மற்றும் கையிருப்பின்மையை எதிர்நோக்கியுள்ளமை தெட்டத்தௌிவாக புலப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ்…

80% இலங்கைக் குடும்பங்கள் குறைவான அல்லது மலிவான உணவை உண்கின்றனர் -ஐ.நா. சபை

இலங்கையிலுள்ள குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் இலங்கைக் குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மலிவு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட உணவை உண்பதாகவும்,…

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை

நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் நாளை முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு முறையை பயன்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு  65,000 மெட்ரிக் தொன் யூரியா

ஜூலை முதல் இரண்டு வாரங்களுக்குள், இந்தியாவிடமிருந்து 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இலங்கை பெறும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களால் நிதியளிக்கப்படும் அமைச்சின் விவசாயத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வில் உரையாற்றும் போதே இந்த அறிவிப்பை விவசாய அமைச்சர் மஹிந்த…